நிர்மலாதேவியின் ரகசிய டைரி சிக்கியது- சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை

Posted by - April 22, 2018
விருதுநகர் ஆத்திப்பட்டியில் உள்ள பேராசிரியை நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியது. 
Read More

மாணவர்களுக்கு தங்க நாணயம் – பெற்றோருக்கு ஊக்கப்பரிசு என அசத்தும் அரசு பள்ளி

Posted by - April 22, 2018
தஞ்சை அருகே அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தும் விதமாக பள்ளியில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயமும், பெற்றோருக்கு ரூ.1000…
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கல்லறையில் அமர்ந்து அய்யாக்கண்ணு போராட்டம்

Posted by - April 22, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி சேலத்தில் கல்லறையின் மேல் அமர்ந்து தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு நூதன…
Read More

தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களுக்கு 23ம் தேதி தேர்தல்

Posted by - April 22, 2018
தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு அமைப்புகளின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும்…
Read More

நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு எதிராக பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு!

Posted by - April 22, 2018
தேனியில் அமைய உள்ள நியூட்ரினோ ஆய்வு மையத்துக்கு மத்திய அரசு அளித்த அனுமதிக்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பூவுலகின்…
Read More

நிர்மலாதேவி விவகாரம்: காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 2 பேர் தலைமறைவு!

Posted by - April 21, 2018
பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அவருக்கு உடந்தையாக இருந்ததாக கூறப்படும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர்கள் இருவர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை கைது…
Read More

காங். தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை- திருநாவுக்கரசர்

Posted by - April 21, 2018
காங்கிரஸ் தலைவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பேசினார்.
Read More

சேலத்தில் மாம்பழ சீசன் தொடங்கியது – ஆன்லைன் மூலம் விற்பனை தொடக்கம்

Posted by - April 21, 2018
சேலம் மாம்பழம் உலகம் முழுவதும் எளிதாக கிடைக்கும் வகையில் ஆன்லைனில் விற்பனை செய்யும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Read More

பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலில் மாணவிகளை பாலியலுக்கு அழைத்தேன்- நிர்மலா தேவி வாக்குமூலம்

Posted by - April 21, 2018
காமராஜர் பல்கலைக் கழக பேராசிரியர்கள் 2 பேர் தூண்டுதலின் பேரிலேயே மாணவிகளிடம் பேசினேன் என்று பேராசிரியை நிர்மலா தேவி வாக்குமூலம்…
Read More

மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள்- வைகோ

Posted by - April 21, 2018
வருகிற 23 ந்தேதி நடக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தை வெற்றி அடைய செய்யுங்கள் என்று வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Read More