நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிட முடியாது- மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்

Posted by - April 27, 2018
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி தொடர்ந்த மேல்முறையீட்டு…
Read More

உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள்- ஆசிரியர்களுக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள்

Posted by - April 26, 2018
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுங்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Read More

சென்னையில், தமிழ் இலக்கிய கூட்டமைப்பு உண்ணாவிரதம்- எழுத்தாளர்கள், கவிஞர்கள் பங்கேற்பு

Posted by - April 26, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழ் இலக்கிய கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது. இதில் எழுத்தாளர்கள்,…
Read More

குட்கா ஊழல்- சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது சென்னை ஐகோர்ட்

Posted by - April 26, 2018
குட்கா ஊழல் தொடர்பான வழக்கு விசாரணையை சி.பி.ஐ. விசாரிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Read More

4-வது நாளாக உண்ணாவிரத போராட்டம்: ஆசிரியர்கள் 113 பேர் மயங்கி விழுந்தனர்

Posted by - April 26, 2018
சமவேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி இடைநிலை ஆசிரியர்கள் இன்று 4-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தில் ஆசிரியர்கள்…
Read More

ராணுவத்துக்கு உதவும் செயற்கைகோளை விண்ணில் செலுத்த திட்டம்- இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்

Posted by - April 25, 2018
ராணுவத்துக்கு உதவும் ‘ஜிசாட்-7ஏ’ என்ற செயற்கைகோளை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
Read More

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி சரத்குமார் உண்ணாவிரதம்

Posted by - April 25, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். 
Read More

தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் – ஜி.கே.வாசன்

Posted by - April 25, 2018
தொழிலாளர்கள் நலன் கருதி சேலம் சுரங்கம் இயங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள…
Read More