தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

Posted by - July 24, 2018
புதுக்கோட்டை : இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர்.
Read More

ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் பலி!

Posted by - July 24, 2018
பரங்கிமலையில் தடுப்புச்சுவரில் மோதியதால் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்து 2 வாலிபர்கள் நேற்று பரிதாபமாக உயிரிழந்தனர்.  
Read More

தமிழக நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை – அமைச்சர் டி.ஜெயக்குமார்

Posted by - July 24, 2018
தமிழக நெடுஞ்சாலைத்துறைக்கான சாலை பராமரிப்பு பணியில் முறைகேடு நடைபெறவில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார்.  
Read More

போராட்டம் நடத்த கோட்டை நோக்கி செல்ல முயற்சி – 1,500 ஆசிரியர்கள் கைது

Posted by - July 24, 2018
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோட்டை முன்பு மறியல் போராட்டம் நடத்த முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 1,500 பேர் கைது செய்யப்பட்டனர். 
Read More

கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம்

Posted by - July 24, 2018
கடந்த 2017-ம் ஆண்டில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் பெற்றதை அறிவித்து, மத்திய…
Read More

50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது!

Posted by - July 23, 2018
பாம்புகளையும் சக உயிர்களாக மதித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு. பல காலமாக இந்தியாவில் பாம்புகள்
Read More

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு!

Posted by - July 23, 2018
உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய…
Read More

சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியல் – தமிழகத்திற்கு இரண்டாவது இடம்!

Posted by - July 23, 2018
இந்தியாவில் சிறப்பான ஆட்சி நடைபெறும் மாநிலங்களின் பட்டியலில் வெளியாகியுள்ளது, அதில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
Read More

எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கு – பரபரப்பான சூழலில் இன்று விசாரணையை தொடங்குகிறார் மூன்றாவது நீதிபதி

Posted by - July 23, 2018
தமிழகத்தில் 18 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கில், மூன்றாவது நீதிபதி சத்யநாராயணன் இன்று முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விசாரணை நடத்த…
Read More