தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு!

305 0

புதுக்கோட்டை : இலங்கை கடற்பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக, புதுக்கோட்டையை சேர்ந்த 7 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். காங்கேசன் துறை கடற்படை முகாமில், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Leave a comment