‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம்தான்

Posted by - August 22, 2018
‘மெட்ராஸ் டே’ என்று சொன்னாலும், அது சென்னை தினம் தான், கருணாநிதியின் நினைவுகளை போற்றி மகிழ்வோம் என்று மு.க.ஸ்டாலின் கூறி…
Read More

பசுமை வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Posted by - August 22, 2018
சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
Read More

கேரளாவில் வெள்ள பாதிப்பு: ரெயில் சேவையில் மாற்றம் – தெற்கு ரெயில்வே அறிவிப்பு

Posted by - August 21, 2018
கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
Read More

2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை – ஐகோர்ட்டு உத்தரவு

Posted by - August 21, 2018
2-ம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கொடுக்கும் பள்ளிக்கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பத்திரிகைகளில் விளம்பரம் செய்யவேண்டும் என…
Read More

ஸ்டெர்லைட் ஆலை திறப்பு குறித்து முடிவு செய்யக் குழு!

Posted by - August 21, 2018
ஸ்டெர்லைட் ஆலையை திறப்பது குறித்து முடிவு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான குழுவை அமைக்க வேண்டும் என தேசிய பசுமைத்…
Read More

நரம்பு பாதிப்பால் ஜெயலலிதாவுக்கு கை நடுக்கம் இருந்தது: மருத்துவர் தகவல்

Posted by - August 21, 2018
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 5-ஆம் தேதி நடத்தப்பட்ட இஇஜி சோதனையில் கண்விழி அசைவு இல்லை என்று…
Read More

திமுக பொதுக்குழு அறிவிப்புக்கு பிறகு கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின்!

Posted by - August 21, 2018
தி.மு.க பொதுக்குழு வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு கட்சியின் செயல் தலைவர்…
Read More

தி.மு.க தலைவர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய விஜயகாந்த்

Posted by - August 20, 2018
அமெரிக்காவில் இருந்து சிகிச்சை முடிந்து சென்னை திரும்பிய தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி அஞ்சலி…
Read More

சிதம்பரம் அருகே தீவு போல் காட்சியளிக்கும் 20 கிராமங்கள்: முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்கவைப்பு

Posted by - August 20, 2018
சிதம்பரம் அருகே வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 20 கிராமங்கள் தீவுப்போல காட்சியளிக்கிறது. அங்குள்ள முகாம்களில் ஆயிரக்கணக்கானோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடலூர் மாவட்டம்…
Read More

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடிக்குக் குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை

Posted by - August 20, 2018
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று பலதரப்பிலிருந்தும் அழுத்தம் வரும் நிலையில் 139 அடியாக குறைக்கும் பேச்சுக்கே…
Read More