கோயம்பேடு பணிமனையில் மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக சூரியசக்தி மின் உற்பத்தி

Posted by - October 31, 2018
மெட்ரோ ரெயில் பராமரிப்புக்காக கோயம்பேடு பணிமனையில் சூரியசக்தி மூலம் 410 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
Read More

தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிகோரி தமிழக அரசு மனு

Posted by - October 30, 2018
தீபாவளி அன்று கூடுதல் நேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்க கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு தாக்கல் செய்துள்ள…
Read More

அண்ணா அறிவாலய வளாகத்தில் கருணாநிதி சிலை வைக்க நிபந்தனையுடன் அனுமதி

Posted by - October 30, 2018
சென்னை அண்ணா அறிவாலயம் வளாகத்தில் கருணாநிதி சிலை வைப்பதற்கு மாநகராட்சி நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உள்ளது. 
Read More

சென்னையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயில் ட்ரெயின் 18

Posted by - October 30, 2018
சென்னையில் உள்ள ஐ.சி.எப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட நாட்டின் முதல் அதிவேக ரெயிலான ‘ட்ரெயின் 18’ உடைய சோதனை ஓட்டம் நடைபெற்றது. 
Read More

தமிழக மீனவர்கள் 17 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை

Posted by - October 30, 2018
எல்லை தாண்டி வந்து நெடுந்தீவு பகுதியில் மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர்…
Read More

இந்திய – இலங்கை உறவில் பெரும் பின்னடைவு..! – ராஜபக்சே குறித்து திருமாவளவன்

Posted by - October 29, 2018
இலங்கையில் ராஜபக்சே பிரதமராகி இருப்பது ஈழத்தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்திய அரசுக்கே ஆபத்தானது. இதன் மூலம் இந்தியா – இலங்கை வெளியுறவுக்…
Read More

அழைப்பிதழ் தொடங்கி அலங்காரம் வரை.. ‘ஜீரோ வேஸ்ட்’ கல்யாணம்! #ZeroWaste

Posted by - October 29, 2018
“சமூகத்தில் ஒரு மாற்றம் கொண்டுவர நினைக்கிறப்போ, அதை குடும்பத்திலிருந்துதானே ஆரம்பிக்கணும். அதனால், என் கல்யாணத்தை முடிஞ்ச வரை பூமியை நோகடிக்காம…
Read More

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Posted by - October 29, 2018
சென்னை விமான நிலையத்தில் வருவாய்த்துறையினரின் அதிரடி சோதனையில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 7 கிலோ தங்கம் பறிமுதல்…
Read More

வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை பெருமை வாய்ந்தது – கபிலன் வைரமுத்து

Posted by - October 29, 2018
கவிஞர் வைரமுத்து மீதான பாலியல் புகாருக்கு பதிலளித்துள்ள அவரது மகன் கபிலன் வைரமுத்து, வைரமுத்துவின் எழுத்தை விட அவரது வாழ்க்கை…
Read More