8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted by - December 15, 2018
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…
Read More

பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் – ராமதாஸ்

Posted by - December 14, 2018
பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Read More

சசிகலாவிடம் இன்று 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை

Posted by - December 14, 2018
பெங்களூரு சிறையில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். 
Read More

மேட்டுப்பாளையத்தில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது

Posted by - December 14, 2018
மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்படுகையில் யானைகள் நல வாழ்வு முகாம் இன்று தொடங்கியது. இந்த முகாமில் கோவில்கள் மற்றும் மடங்களை சேர்ந்த…
Read More

விஜயகாந்த் விரைவில் அமெரிக்கா பயணம்- மகன் விஜய பிரபாகரன்

Posted by - December 14, 2018
டிசம்பர் இறுதியிலோ அல்லது ஜனவரி முதல் வாரத்திலோ அப்பாவின் சிகிச்சைக்காக மீண்டும் அமெரிக்கா செல்ல உள்ளதாக விஜயகாந்த்தின் மகன் விஜய…
Read More

பெண் காவலர்களுக்கு கொடுமை? கூடுதல் டி.ஜி.பி. விளக்கம் அளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு

Posted by - December 13, 2018
காஞ்சீபுரம் போலீஸ் பயிற்சி மையத்தில் உயர் அதிகாரிகள் பெண் காவலர்களை அடிமையாக நடத்தி இழிவாக பேசி கொடுமைப்படுத்துவதாக புகார் கூறப்பட்டுள்ளது.…
Read More

கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலப்படத்தை தடுக்கவே முடியாது

Posted by - December 13, 2018
கடும் நடவடிக்கை எடுக்காவிட்டால், கலப்படத்தை தடுக்க முடியாது என்று ஐகோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது.
Read More

சமாதான முயற்சி தோல்வி எதிரொலி: முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைகிறார் கரூரில் பிரமாண்ட விழா

Posted by - December 13, 2018
சமாதான முயற்சி தோல்வி எதிரொலியாக செந்தில்பாலாஜி தி.மு.க.வில் இணைவது உறுதியாகி விட்டது. தி.மு.க.வில் இணையும் விழாவை கரூரில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
Read More

மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடம் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்!

Posted by - December 13, 2018
மாதவரம் மீன்வள பல்கலைக்கழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள நோய் கண்காணிப்பு ஆய்வக கட்டிடத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்துவைத்தார்.
Read More