ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளை

Posted by - December 16, 2018
ஊத்தங்கரை அருகே நாட்டு துப்பாக்கியால் டாஸ்மாக் ஊழியர்கள் 2 பேரை சுட்டு ரூ.3½ லட்சம் கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும்…
Read More

சத்தியமங்கலம் வனப்பகுதியில் யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாப சாவு

Posted by - December 16, 2018
ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் வனப்பகுதி தாளவாடி அருகே யானை தூக்கி வீசியதில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
Read More

சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை: டீசல் விலை 13 காசுகள் குறைவு

Posted by - December 16, 2018
சென்னையில் இன்று பெட்ரோல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. டீசல் விலை லிட்டருக்கு 13 காசுகள் குறைக்கப்பட்டுள்ளது. 
Read More

கருணாநிதி சிலையை சோனியாகாந்தி இன்று திறந்து வைக்கிறார்

Posted by - December 16, 2018
சென்னை அறிவாலயத்தில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதி சிலையை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து…
Read More

கருணாநிதி சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் மு.க.ஸ்டாலின் அறிக்கை

Posted by - December 15, 2018
கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் தலைவர்களின் முழக்கம் நாடாளுமன்ற தேர்தல் வெற்றிப்பாதையை சுட்டிக்காட்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Read More

ஜெயலலிதா மரணம் குறித்து ராதாகிருஷ்ணனிடம் 4 மணி நேரம் விசாரணை

Posted by - December 15, 2018
ஜெயலலிதா மரணம் குறித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் ஆறுமுகசாமி ஆணையம் 4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அவர்…
Read More

காங்கிரஸ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் – தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - December 15, 2018
ரபேல் ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் இல்லை என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளதால் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் நாட்டு…
Read More

8 வழி சாலைக்கு எதிரான வழக்குகளின் தீர்ப்பு தள்ளிவைப்பு

Posted by - December 15, 2018
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து சென்னை ஐகோர்ட்…
Read More

பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் ஆதிக்கம் – ராமதாஸ்

Posted by - December 14, 2018
பொதுத்துறை நிறுவனங்களில் வட இந்தியர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். 
Read More