ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறை போட்டியிடாதது ஏன்? காந்தி பேரன் புத்தகத்தில் அம்பலம்

Posted by - December 27, 2018
ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம் 2-வது முறையாக போட்டியிடாதது ஏன் என்பது குறித்து மகாத்மா காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி…
Read More

கர்ப்பிணிப் பெண்ணுக்கு எச்ஐவி உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – கனிமொழி

Posted by - December 27, 2018
சிவகாசியில் கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது என்று திமுக மகளிரணி தலைவர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். …
Read More

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2ல் தொடங்குகிறது- முதல் நாளில் ஆளுநர் உரை!

Posted by - December 26, 2018
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 2-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்க உள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். # மேகதாது…
Read More

சம்பள உயர்வு கோரி 14 லட்சம் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்!

Posted by - December 26, 2018
7-வது ஊதியக் குழு பரிந்துரையின்படி குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 14 லட்சம்…
Read More

கர்ப்பிணி பெண்ணுக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரம் – விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைப்பு!

Posted by - December 26, 2018
சாத்தூரில் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விருதுநகர்…
Read More

சத்துணவு திட்டத்தை சிதைக்க முயல்வதா?- தினகரன் கண்டனம்

Posted by - December 26, 2018
எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா செயல்படுத்திய சத்துணவு திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்தாமல் அதனை சிதைக்க முயல்வது கடும் கண்டனத்திற்குரியது என்று…
Read More

14வது சுனாமி நினைவு தினம்!

Posted by - December 26, 2018
14-வது சுனாமி நினைவு தினத்தையொட்டி சுனாமியால் உயிர்களை பறிகொடுத்த சொந்தங்கள் கடற்கரை பகுதிகளில் அஞ்சலி செலுத்தினர். கடல்… உலகெங்கும் வியாபித்து…
Read More

15 ஆயிரம் குழந்தைகளுக்கு வீட்டுப் பிரசவம்: பத்மஸ்ரீ விருது பெற்ற சுலாகிட்டி நரசம்மா மரணம்!

Posted by - December 25, 2018
கர்நாடக மாநிலத்தில் வீடுகளில் பிரசவம் பார்த்து 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறக்க உதவியதற்காக பத்மஸ்ரீ விருது பெற்ற ‘சுலாகிட்டி’…
Read More

தமிழகத்தில் வீடு இல்லாமல் சாலையோரம் வசிப்பவர்கள் எத்தனைப்பேர்?

Posted by - December 25, 2018
தமிழகம் முழுவதும் வீடு இல்லாமல் இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது குறித்து அறிக்கை அளிக்கும் படி, தமிழக அரசுக்கு சென்னை…
Read More

குன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை!

Posted by - December 25, 2018
குன்னூர் ஏல மையத்தில் ரூ.15 கோடிக்கு தேயிலைத்தூள் விற்பனை செய்யப்பட்டது. மலைப்பிரதேசமான நீலகிரியில் தேயிலை விவசாயம் பிரதானமாக உள்ளது. இதனை…
Read More