பணிக்கு வராவிட்டால் சம்பளம் கிடையாது தமிழக அரசு ஊழியர்களுக்கு தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

Posted by - January 7, 2019
வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் தமிழக அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பணிக்கு வராத ஊழியர்களுக்கு சம்பளம்…
Read More

அரசியல்வாதிகளை விட மாணவர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம்!

Posted by - January 7, 2019
அரசியல்வாதிகளை விட மாணவர், இளைஞர்களுக்கு தான் அரசியலை தெரிந்துகொள்ளும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக மு.க.ஸ்டாலின் பேசினார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில்…
Read More

ரேஷன் கடைகளில் இன்று முதல் பொங்கல் பரிசுடன் ரூ.1,000 வினியோகம்

Posted by - January 7, 2019
ரேஷன் கடைகளில் சிறப்பு பொங்கல் பரிசுடன் ரூ.1,000 இன்று முதல் வழங்கப்படுகிறது. கூட்ட நெரிசலை தவிர்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு…
Read More

அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றி

Posted by - January 6, 2019
சென்னையில் இருந்து மதுரைக்கு இயக்கப்படும் அதிவேக ‘தேஜஸ்’ சொகுசு ரெயில் சோதனை ஓட்டம் சென்னை சென்ட்ரல் முதல் விழுப்புரம் வரை நடைபெற்றது.…
Read More

தண்டாரம்பட்டு அருகே 3 மாத குழந்தையை துண்டு, துண்டாக வெட்டி கொன்ற தந்தை

Posted by - January 6, 2019
தண்டாரம்பட்டு அருகே பெற்ற குழந்தையை தாயின் கண் முன்னே, துண்டு துண்டாக வெட்டி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை…
Read More

திருவாரூரில் 9-ந்தேதி தி.மு.க. வேட்பாளர் அறிமுக கூட்டம் – மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

Posted by - January 6, 2019
தி.மு.க. வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் வருகிற 9-ந்தேதி காலை 10 மணிக்கு திருவாரூர் தெற்கு வீதியில் நடக்கிறது. தி.மு.க. தலைவர்…
Read More

பாராளுமன்ற தேர்தல் – எடப்பாடி பழனிசாமியுடன் பொன்.ராதாகிருஷ்ணன் சந்திப்பு

Posted by - January 6, 2019
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேரில் சந்தித்துப் பேசினார். கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற…
Read More

அதிமுக வேட்பாளரை 10-ந்தேதி அறிவிப்போம்- தம்பிதுரை

Posted by - January 6, 2019
திருவாரூர் இடைத்தேர்தலுக்கான அதிமுக வேட்பாளரை வரும் 10-ந்தேதி அறிவிப்போம் என்று தம்பிதுரை எம்பி தெரிவித்துள்ளார்.  திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே…
Read More

தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது – மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜ்

Posted by - January 6, 2019
‘பிராந்திய மொழிக்கு நிகராக தென்னிந்தியாவில் இந்தி மொழி வளர்ச்சி அடைந்து வருகிறது’ என்று சென்னையில் நடந்த பட்டமளிப்பு விழாவில் மத்திய…
Read More

காணி விடுவிப்புக்குக் கால அவகாசம்

Posted by - January 5, 2019
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட  தேவன் பிட்டி மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக காணி…
Read More