முல்லைத்தீவில் கழிவகற்றும் இயந்திரத்துடன் பஸ் மோதியதில் ஒருவர் பலி – மூவர் படுகாயம்

Posted by - March 30, 2022
முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில்  புதுக்குடியிருப்பு பிரதேச சபை ஊழியர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்…
Read More

பேச மாட்டோம் என்று சொல்வதில் என்ன நியாயம் இருக்கின்றது?

Posted by - March 30, 2022
“அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் உறுப்பினர்களும் ஜனாதிபதி எங்களுடன் பேச வரவேண்டும் என்றே ஆர்ப்பாட்டம் செய்தோம். பேசவாருங்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு,…
Read More

மோட்டார் சைக்கிள்களை மோதித்தள்ளிய பட்டா ரக வாகனம்!

Posted by - March 30, 2022
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிள்களை எதிரே உள்ள பாலத்தினுள் மோதித் தள்ளியது.…
Read More

யாழில் காணாமல் போயிருந்த இளைஞன் கைகள் கட்டப்பட்ட மீட்பு

Posted by - March 30, 2022
புத்தூர் மேற்கு, நவக்கிரியில் கடத்தப்பட்ட இளைஞன் இரண்டு நாள்களின் பின்னர் கைகள் கட்டடப்பட்ட நிலையில் நேற்று (30) மாலை மீட்கப்பட்டதாக…
Read More

காசோலை மோசடிக் குற்றச்சாட்டில் கரவெட்டி தவிசாளர் கைது!

Posted by - March 30, 2022
காசோலை மோசடிக் குற்றச்சாட்டில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட கரவெட்டிப் பிரதேச சபையின் தவிசாளர் வே.ஐங்கரன் கொழும்பில் கைதுசெய்யப்பட்டு…
Read More

மலசலகூட குழியில் இருந்து யுவதி ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு

Posted by - March 29, 2022
பாணந்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மலசலகூட குழியில் இளம் பெண்ணொருவரின் சடலம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (29) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.…
Read More

நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்த இந்திய மீனவர்கள் கைது

Posted by - March 29, 2022
இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்களை நெடுந்தீவுக்கு தெற்கில் டோலர் படகுடன் கைது…
Read More