நவாலியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நான்காவது நாள் அனுஷ்டிப்பு

Posted by - May 15, 2022
இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பமாகி நடைபெற்றுவரும் நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு…
Read More

வடக்கு , கிழக்கில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி

Posted by - May 15, 2022
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து பேரணி ஒன்றை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. ”இன விடுதலையை தேடி முள்ளிவாய்க்காலை…
Read More

குமுதினி படகுப் படுகொலை: இன்றோடு 37 ஆண்டுகள் நிறைவு !

Posted by - May 15, 2022
குமுதினி படகுப் படுகொலையின் 37 ஆவது ஆண்டு நினைவு இன்று ஞாயிற்றுக்கிழமை (15) அனுஷ்டிக்கப்டுகின்றது. 1985 ஆம் ஆண்டு இதேநாளில்…
Read More

யாழில் வீடுடைத்து தங்க நகைகளைத் திருடிய இருவர் கைது

Posted by - May 14, 2022
யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர்…
Read More

எங்கள் உறவுகளை கொன்றொழித்தவர்கள் இன்று சொந்த நாட்டுக்குள்ளேயே பாதுகாப்புத் தேடி ஒழிந்துகொண்டிருக்கின்றார்கள்

Posted by - May 14, 2022
தமிழர்கள் விட்ட கண்ணீர் இன்று இந்த அரசை ஆட்டிப் படைக்கின்றது. எங்களது உறவுகளை அழித்தவர்கள் இன்று தங்களது சொந்த நாட்டிற்குள்ளே…
Read More

திருகோணமலையில் தீக்காயங்களுடன் பெண் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 14, 2022
திருகோணமலை – நாச்சிக்குடா பிரதேசத்தில் தீப்பற்றிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

மக்கள் ஆணை மீளப்பெறப்பட்டவரால் மக்கள் ஆணையற்றவர் நியமிப்பு: சுமந்திரன் விசனம்

Posted by - May 13, 2022
மக்கள் வழங்கிய ஆணை மீளப்பெறப்பட்டுள்ளவரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் ஆணையற்றவரான ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்துள்ளார் என்று தமிழ்த்…
Read More

கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ ; செங்கலடியில் கஞ்சி வழங்கும் நிகழ்வு

Posted by - May 13, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ ; என்ற தலைப்பில் முள்ளி வாய்க்கால் அவல நிலை குறித்து…
Read More

யாழில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல்

Posted by - May 13, 2022
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று (13) அனுஷ்டிக்கப்பட்டது.
Read More

அம்பாறை – திருக்கோவிலில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பம்

Posted by - May 13, 2022
கஞ்சி பரிமாறுவோம் முள்ளிவாய்க்கால் வலி சுமந்த கதை பகிர்வோம்’ என்ற தலைப்பில் முள்ளிவாய்க்கால் அவல நிலை குறித்து அதனை நினைவு…
Read More