வவுனியாவில் இ.போ.ச பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் – யுவதி கைது

Posted by - July 12, 2022
வவுனியா புளியங்குளம் பகுதியில் நேற்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு மேற்கொண்ட குற்றத்திற்காக ஒருவர்…
Read More

சுமந்திரன் பிரதமரானால் வரவேற்பேன் – விக்னேஸ்வரன்

Posted by - July 11, 2022
புதியவர்கள் புதிய முகங்கள் என்பதற்காக நாங்கள் சர்வகட்சி அரசாங்கம் அமைக்க போகின்றோம் என மக்கள் முன் வந்தால் அதனால் எந்த…
Read More

ஊடகவியலாளர்களது பணிகளை முடக்கும் வகையிலான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் – யாழ்.ஊடக அமையம்

Posted by - July 11, 2022
ஊடகவியலாளர்களது பணிகளை முடக்கும் வகையிலான தாக்குதல்களை வன்மையாக கண்டிப்பதுடன் சட்ட நடவடிக்கை எடெக்கவேண்டும் என யாழ் ஊடக அமையம் கோரியுள்ளது.
Read More

பெற்றோல் வரிசையில் நின்றவர் இளைப்பாறச் சென்ற நிலையில் மயங்கி விழுந்து மரணம்

Posted by - July 11, 2022
வவுனியாவில் பெற்றோல் வரிசையில் நின்று விட்டு இளைப்பாறுவதற்காகச் சென்றவர் மயங்கி விழுந்து மரணமடைந்துள்ளார்.
Read More

மட்டக்களப்பில் 19 துவிச்சக்கரவண்டிகளை திருடியவருக்கு விளக்கமறியல்

Posted by - July 11, 2022
மட்டக்களப்பில் 19 துவிச்சக்கரவண்டிகளை திருடிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த ஒருவரை எதிர்வரும் 25 ஆம் திகதிவரை…
Read More

சட்டவிரோதமாக படகில் பயணித்த 77 பேர் கைது

Posted by - July 11, 2022
மட்டக்களப்பு களுவங்கேணி கடற்கரையில் இருந்து அவுஸ்ரோலியாவுக்கு இயந்திர படகில் சட்விரோதமாக பயணித்த 77 பேரை இன்று திங்கட்கிழமை (11)  அதிகாலை…
Read More

சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் பணிப்பகிஸ்கரிப்பு

Posted by - July 11, 2022
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமுர்த்தி அபிவிருத்தி உத்தயோகத்தர்கள் இன்று (11) திங்கட்கிழமை பணிப்பகிஸ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்…
Read More

யாழ். பல்கலைக்கழகத்தில் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு

Posted by - July 11, 2022
யாழ்.பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடத்தால் வருடாந்தம் நடாத்தப்படும் சர்வதேச ஆய்வு மாநாட்டின் ஏழாவது மாநாடு, எதிர்வரும் 14ஆம் திகதி,…
Read More

இன பிரச்சினையை தீர்க்க தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வ கட்சி ஆட்சியில் இணைய வேண்டும்: இரா.துரைரட்னம்

Posted by - July 10, 2022
தமிழ் தேசிய கூட்டமைப்பு சர்வகட்சி ஆட்சியில் இணைந்துகொள்வதன் ஊடாக இன பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆரோக்கியமான வாய்ப்புகள் உருவாகும் என முன்னாள்…
Read More