நாயை கொடூரமாக கொலை செய்தவர் பொலிஸில் சரண்

Posted by - August 16, 2022
புங்குடுதீவில் நாய் ஒன்றை கைக்கோடாரியினால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்த சந்தேகநபர் தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிஸ்…
Read More

அதிபர் தாக்கியதில் மாணவன் காயம்

Posted by - August 16, 2022
யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் பயிலும் 14 வயது மாணவன் அதிபரினால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளமை தொடர்பில் யாழ்ப்பாணம்…
Read More

புலம்பெயர் அமைப்புக்களை பலவீனப்படுத்தவே பாரபட்சமான தடை நீக்கம்: சபா குகதாஸ்

Posted by - August 15, 2022
ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனப்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது…
Read More

கிளிநொச்சி பகுதியில் முதியவர் ஒருவர் சடலம் மீட்பு

Posted by - August 15, 2022
கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இத்தா பகுதியில் தனிமையில் இருந்த முதியவர் ஒருவர் இன்று(15) அவரின் வீட்டின் பின்…
Read More

புலம்பெயர் அமைப்புக்கள் மீதான தடை நீக்கம் தொடர்பில் சுமந்திரன் வெளியிட்டுள்ள தகவல்

Posted by - August 15, 2022
“சில புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தனிநபர்கள் பயங்கரவாதப் பட்டியலில் இருந்து இலங்கை அரசால் நீக்கப்பட்டதை நாங்கள் வரவேற்கின்றோம்” என்று தமிழ்த்…
Read More

நல்லூர் கந்தசுவாமி ஆலய கலசாபிஷேகம் தொடர்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

Posted by - August 15, 2022
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள குபேர திக்கு ஶ்ரீ குமார வாசல் கோபுரத்தின் கலசாபிஷேகம் எதிர்வரும் 19 ஆம் திகதி…
Read More

சிறப்பாக இடம்பெற்ற மடு அன்னையின் ஆவணி பெருவிழா

Posted by - August 15, 2022
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத பெருவிழா  இன்றைய தினம் திங்கட்கிழமை (15)  காலை சிறப்பாக இடம்பெற்றது. இன்று திங்கட்கிழமை …
Read More

கராத்தே போட்டியில் பதக்கங்களை சுவீகரித்து சாதனை

Posted by - August 15, 2022
மட்டக்களப்பு மாவட்ட கராத்தே போட்டியில் பெற்றி கராத்தே கழகம் 26 பதக்கங்களைப்பெற்று மாவட்டத்தில் சாதனை படைத்துள்ளதாக பெற்றி கராத்தே கழகத்தின்…
Read More

நீர் வழங்கல் திட்டத்தில் சிவப்பு நீர் விநியோகம்

Posted by - August 15, 2022
அக்கரைப்பற்று பிராந்திய நீர் வழங்கல் காரியாலயத்துக்குட்பட்ட அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை நீர் வழங்கல் திட்டத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (12) மாலை…
Read More