யாழில் மதுபானம், மாவாவுடன் கைதான மாணவர்கள்

Posted by - September 25, 2022
யாழ். நகர் பகுதியில் மது மற்றும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை  நான்கு மாணவர்களை கடுமையாக எச்சரித்து மாணவர்களின் பெற்றோர்களிடம்…
Read More

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிற்கு நல்லூர் தயாராகியுள்ளது!

Posted by - September 25, 2022
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலிற்கு நல்லூர் தயாராகியுள்ளது. இதனிடையே நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு குழுவின் ஏற்பாட்டில் நாளைய தினம் 25 ஆம்…
Read More

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட இளைஞன் பலி!

Posted by - September 25, 2022
யாழ்ப்பாணத்தில் அதிகளவு ஹெரோயின் போதைப்பொருளை எடுத்துக் கொண்ட மற்றொருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே இன்று…
Read More

கடற்தொழிலாளர்களுக்கு அழைப்பு

Posted by - September 25, 2022
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாள் நிகழ்வுக்கு ஆதரவளிக்கும் வகையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று (25) கடற்தொழிலுக்கு…
Read More

யாழில் காணி விடுவிக்க கோரி கவனயீர்ப்பு போராட்டம்

Posted by - September 24, 2022
மயிலிட்டி பகுதியில் காணி விடுவிப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தி, கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More

பௌத்த மதகுருவிற்கு விளக்கமறியல்!

Posted by - September 24, 2022
இளம் பிக்குகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட பிரதம பௌத்த மதகுரு தொடர்பிலான மன்றில் சமர்ப்பிக்கப்பட்ட…
Read More

ஹெரோயின், பணம், மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

Posted by - September 24, 2022
அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதி செயின் வீதி சந்தியில் ஹெரோயின் போதைப்பொருளை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்ற சந்தேக…
Read More

கொள்கைக்காக பயணிக்கும் போராளிகளின் தியாகத்தையும் அர்பணிப்பையும் கொச்சைப்படுத்தக் கூடாது

Posted by - September 24, 2022
கொள்கைக்காக பயணிக்கும் போராளிகளின் அர்ப்பணிப்பையும், தியாகத்தை நாம் உட்பட எவரும் கொச்சைப்படுத்த முடியாது.
Read More

‘திலீபன் வழியில் வருகிறோம்’ வடமராட்சியை சென்றடைந்தது ஊர்திப் பவனி

Posted by - September 24, 2022
தியாக தீபம் திலீபனின் 35 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு ‘திலீபன் வழியில் வருகிறோம்’ என்று முன்னெடுக்கப்படுகின்ற ஊர்தி…
Read More