மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம் முன்னெடுப்பு

Posted by - March 6, 2024
மன்னார் பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி குறித்த கிராம மக்கள் இன்று புதன்கிழமை…
Read More

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு : கட்டாணை மேலும் 14 நாட்களுக்கு நீடிப்பு

Posted by - March 6, 2024
திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாக சபை தொடர்பான வழக்கு விசாரணை திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் இன்று புதன்கிழமை (06) எடுத்துக்கொள்ளப்பட்டபோது கட்டாணையை…
Read More

காலாவதியான குளிர்பானங்களை காட்சிப்படுத்தியவர்களுக்கு 28 ஆயிரம் தண்டம்

Posted by - March 6, 2024
காலாவதியான குளிர்பானத்தை விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருந்த வர்த்தகர்களுக்கு 28 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
Read More

சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்து ஆசிபெற்றார்

Posted by - March 6, 2024
யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி ஞாயிற்றுக்கிழமை (4) நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன…
Read More

வவுனியாவில் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை

Posted by - March 6, 2024
வவுனியாவில் வயோதிபப் பெண் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) தெரிவித்தனர்.
Read More

இந்தியாவில் பிறந்த இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது

Posted by - March 6, 2024
இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய இலங்கையர்களின் பிள்ளைகளுக்கு செவ்வாய்க்கிழமை (5) இலங்கை பிரஜா உரிமை வழங்கி வைக்கப்பட்டது.
Read More

சுழிபுர புத்தர் சிலையை அகற்றா விட்டால் பாரிய போராட்டம் வெடிக்கும் – சுகாஷ் எச்சரிக்கை!

Posted by - March 6, 2024
சுழிபுரத்திலே புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டதாக எங்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம். அந்த தகவல் உண்மையானது.…
Read More

யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் மூதூர் பிரதேசத்தில் கற்றல் உபகரணங்கள்.

Posted by - March 5, 2024
கல்விக்கு கரம்கொடுப்போம் எனும் செயற்திட்டத்தின் கீழ் யேர்மன் வாழ் தமிழ் மக்களுடைய நிதிப் பங்களிப்பில் 75 மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள்…
Read More

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம்

Posted by - March 5, 2024
உயிரிழந்த சாந்தனின் விடுதலைக்காக போராடிய சட்டத்தரணி புகழேந்திக்கு கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த கௌரவிப்பு நிகழ்வு, இன்றையதினம் (05.03.2024) யாழ்ப்பாணம் ஊடக அமையத்தினால் நடாத்தப்பட்டுள்ளது.
Read More

ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு தபாலட்டைகள்!

Posted by - March 5, 2024
ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்கக் கோரி ஜனாதிபதிக்கு செவ்வாய்க்கிழமை (05) தபால் அட்டைகள் அனுப்பப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள 5 மாவட்டங்களைச் சேர்ந்த காணியை…
Read More