மன்னாரில் மாண்டஸ் சூறாவளியால் 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாதிப்பு

Posted by - December 10, 2022
மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த…
Read More

அடை மழையால் திருகோணமலையில் விவசாயச் செய்கை நீரில் மூழ்கியது

Posted by - December 10, 2022
திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடும் மழை காரணமாக விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக விவசாயிகள்…
Read More

பலத்த காற்றால் திருகோணமலையில் வீடுகள் சேதம்

Posted by - December 10, 2022
சீரற்ற காலநிலை காரணமாக வீசிய பலத்த காற்றினால் திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் பிரதேச செயலகப்பகுதியில் பாரிய பழமை வாய்ந்த மரம்…
Read More

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் படங்களுக்கு அழுகிய தக்காளிப்பழங்கள் வீசி போராட்டம்

Posted by - December 10, 2022
வவுனியாவில் தமிழ் எம்.பிகளின் பதாதை மீது அழுகிய தக்காளிப் பழம் வீசப்பட்டு ஆர்ப்பாட்டப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
Read More

காத்தான்குடியில் ஆசிரியர் கடத்தல் ; பிரதான சந்தேக நபர் கைது ; வேன், மோட்டார் சைக்கிள் மீட்பு

Posted by - December 10, 2022
மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆசிரியரின் கடத்தல் சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More

மாண்டஸ் புயலால் முல்லைத்தீவில் 1,124 பேர் பாதிப்பு, 180 வீடுகள் சேதம், 800 க்கு மேற்பட்ட கால்நடைகள் உயிரிழப்பு

Posted by - December 10, 2022
கடந்த இரண்டு தினங்களாக முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வந்த கனமழை மற்றும் மாண்டஸ் புயல் தாக்கம் மற்றும் கடுமையான…
Read More

கிழக்கில் உள்ள பாடசாலைகளுக்கு சீன அரசு சோலார் விளக்குகளை வழங்கியது

Posted by - December 10, 2022
கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு சூரிய மின் (Sollar power) விளக்குகள் வழங்கும் விசேட நிகழ்வு திருகோணமலையிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த…
Read More

நல்லிணக்க அடிப்படையில் யாழ் உள்ளூராட்சி உறுப்பினர்கள் கொழும்பிற்கு விஜயம்

Posted by - December 10, 2022
கொழும்பு மாநகர மேயர் ரோசி சேனாநாயக்கவின் அழைப்பின் பேரில் யாழ் மாநகர சபை, வலிகாமம் தெற்கு மற்றும் வலிகாமம் தென்மேற்கு…
Read More

வவுனியாவில் ஆர்ப்பாட்டம் : வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலைமை குறித்து கேள்வி ?

Posted by - December 10, 2022
வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணியொன்று இன்று சனிக்கிழமை (டிச. 10) காலை…
Read More

மட்டக்களப்பில் விசேட தேவையுடைய பெண்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - December 10, 2022
சர்வதேச மனித உரிமைகள் தினத்தையிட்டு ‘விசேட தேவையுடைய பெண்களுக்கான உரிமைக்காக எழுந்திடுவோம்’ எனும்தொனிப் பொருளில் 5 கோரிக்கைகளை முன்வைத்து இன்று…
Read More