கட்டுப்பாட்டை இழந்த பஸ் கராஜை மோதி 13 பேர் காயம்!

Posted by - March 7, 2024
ஓடிக்கொண்டிருந்த தனியார் பஸ்ஸின் சாரதி திடீரென சுகயீனமடைந்ததால் பஸ்ஸைக் கட்டுப்படுத்த முடியாமல் மதவாச்சியிலுள்ள வீடு ஒன்றுடன் கூடிய கராஜ் மீது…
Read More

திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தை இடைக்கால நிர்வாக சபையிடம் கையளித்து சிவராத்திரி நிகழ்வை முன்னெடுக்கவும்

Posted by - March 7, 2024
இடைக்கால நிர்வாக சபையிடம் நிர்வாகத்தை கையளித்து சிவராத்திரி நிகழ்வை சிறப்பாக முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பதிவாளருக்கு மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர்…
Read More

யாழ். நல்லூர் ஆலயம் முன்பாக விபத்து

Posted by - March 7, 2024
யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்பாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த லொறி கடை கட்டிடத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
Read More

மத்ரஸா மாணவனின் மர்ம மரணம் ; 4 பேருக்கு கடும் நிபந்தனையுடன் பிணை

Posted by - March 7, 2024
மாணவனின் மர்ம மரணம் தொடர்பில்  சிசிரிவி காட்சி உள்ளடங்கிய முக்கிய தடயப்பொருட்களை அழித்த குற்றச்சாட்டு அடிப்படையில் கைதான 4 சந்தேக…
Read More

சாந்தனின் தாயாரிடம் பொட்டம்மான் கூறியது!

Posted by - March 7, 2024
“நீங்கள் எங்களுக்குச் செய்த தியாகம் போதும். அவனை நாங்கள் ஒரு வெளிநாட்டுக்கு அனுப்புகின்றோம் அவன் உங்கள் குடும்பத்தை பார்க்கட்டும்.” என்பதுடன்…
Read More

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி விஜயம்

Posted by - March 7, 2024
யாழ்ப்பாணத்திற்கான புதிய இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு புதன்கிழமை (06) விஜயம் செய்தார். இதன்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
Read More

வல்வை முதியோர் இல்லத்தின் செயற்பாடுகளை உடனடியாக நிறுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் பணிப்புரை

Posted by - March 7, 2024
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் எவ்வித அனுமதியும் இன்றி செயற்படும் முதியோர் இல்லத்தின் நடவடிக்கைகளுக்குத் தடைவிதிக்குமாறு வடக்கு மாகாண  ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள்…
Read More

யாழ். கோப்பாயில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது

Posted by - March 6, 2024
யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வபுரம் பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண்ணொருவரை  பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

ஏனைய மூவரையும் விடுவியுங்கள் ; இந்திய அரசை கோரும் ஜனநாயக போராளிகள் கட்சி

Posted by - March 6, 2024
முருகன், றொபேட்டயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் விரைந்து சிறப்பு முகாம்களில் இருந்து விடுவித்து தாயகம் திரும்ப ஆவண செய்ய வேண்டும்…
Read More