வட்டுக்கோட்டை வாள்வெட்டு விவகாரம்: மேலும் ஒருவர் கைது

Posted by - March 17, 2024
யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் இன்றையதினம் (17.03.2024) யாழ்ப்பாண மாவட்ட…
Read More

தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய தலைவரானார் அருண் தம்பிமுத்து

Posted by - March 17, 2024
தமிழர் விடுதலைக் கூட்டணியின் புதிய நிர்வாகிகள் தெரிவு இன்று (17) வவுனியாவில் இடம்பெற்றது. இதில் தலைவராக அருண் தம்பிமுத்து தெரிவு…
Read More

அதானி நிறுவனத்தின் மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தால் பாரிய சூழல் பாதிப்பு

Posted by - March 17, 2024
இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் மன்னாரில் முன்னெடுக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தினால் அச்சூழலுக்கும், மக்களுக்கும் மிக மோசமான பாதிப்புக்கள் ஏற்படும்…
Read More

வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு

Posted by - March 17, 2024
வடக்கை சேர்ந்த நான்கு அதிகாரிகளுக்கு இலங்கை நிர்வாக சேவை விசேட தரம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிர்வாக சேவை விசேட…
Read More

எல்லை தாண்டி மீன் பிடித்த 21 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் கைது!

Posted by - March 17, 2024
எல்லை தாண்டி வந்து இலங்கை கடற்பரப்பினுள் மீன் பிடித்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 21 மீனவர்கள் 2…
Read More

கொக்குத்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் தொடர்பில் அமெரிக்கா ஆராய்வு

Posted by - March 17, 2024
வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் கொக்குக்தொடுவாய் உள்ளிட்ட மனிதப்புதைகுழிகள் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான நிலுவை வழக்குகள் தொடர்பில்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரம் பற்றிய விசேட குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால் என்ன நேரும் ?

Posted by - March 17, 2024
வெடுக்குநாறிமலை விவகாரம் தொடர்பில் ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்படவிருக்கும் விசேட குழு தொடர்பில் எதனையும் கூறமுடியாது. அக்குழுவில் பௌத்த பிக்குகளும் உள்வாங்கப்பட்டால்…
Read More

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் 8 பேரின் விடுதலைக்காக ஜனாதிபதியை சந்திக்க தமிழ்த் தலைமைகள் தீர்மானம்

Posted by - March 17, 2024
வெடுக்குநாறி மலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்  வைக்கப்பட்டுள்ள ஆலய பூசகர் உட்பட எண்மரின் விடுதலை தொடர்பில் அவசரமாக ஜனாதிபதி…
Read More

யாழ். பல்கலையின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாவது நாள் அமர்வுகள்

Posted by - March 16, 2024
யாழ். பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாவது பகுதியின் மூன்றாவது நாள் அமர்வுகள் இன்று காலை பல்கலைக்கழக உள்ளக…
Read More

கிளிநொச்சி தென்னைகளில் வேகமாக பரவுகிறது வெண் ஈ நோய்

Posted by - March 16, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வெண் ஈ நோய்த் தாக்கம் வேகமாக பரவி வருகிறது அவதானிக்கப்பட்டுள்ளது. வளர்ந்த…
Read More