நுங்கு வெட்ட பனையில் ஏறிய 3 பிள்ளைகளின் தந்தை கீழே விழுந்து உயிரிழப்பு

Posted by - April 11, 2024
வெளிநாட்டில் இருந்து வந்தவர்களுக்கு நுங்கு வெட்ட பனை மரத்தில் ஏறி தவறி வீழ்ந்ததில் மூன்று பிள்ளைகளின் இளம் தந்தை பரிதாபமாக…
Read More

பிரபல மிருதங்க வித்துவான் காலமானார் !

Posted by - April 11, 2024
பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன்கிழமையன்று (10) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் காலமானார். தெல்லிப்பழையை பிறப்பிடமாகக்  கொண்ட இவர்…
Read More

காதலி உயிரிழந்து 50வது நாளில் காதலனும் உயிர்மாய்ப்பு

Posted by - April 10, 2024
காதலி ஒருவர் தூக்கிட்டு இறந்து 50வது நாளான நேற்று செவ்வாய்க்கிழமை (09) காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும்…
Read More

திருகோணமலையில் போதைப்பொருள் வியாபாரி கைது!

Posted by - April 10, 2024
திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சுமேத்ராகம பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன்  நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

காய்ச்சலால் மாணவி உயிரிழப்பு

Posted by - April 10, 2024
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் காய்ச்சல் காரணமாக மாணவி ஒருவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார். 16 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
Read More

வவுனியா நெளுக்குளம் குளத்தில் சடலம் மீட்பு: அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் கோரிக்கை!

Posted by - April 10, 2024
வவுனியா நெளுக்குளம் குளத்தினுள் இன்று புதன்கிழமை (10) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதுடன்  சடலத்தினை அடையாளம் காண உதவுமாறு பொலிஸார் பொதுமக்களிடம்…
Read More

தமிழ் பொது வேட்பாளர் விவகாரம்: தேசிய மக்கள் சக்தி விசனம்

Posted by - April 10, 2024
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை அறிவிக்க இருப்பதாக கூறுவது வாக்குகளை திசை திருப்பும் நோக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் என தேசிய மக்கள் சக்தியின்…
Read More

இனவாத அடக்குமுறையை கையாளும் பாதுகாப்பு துறை: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்

Posted by - April 10, 2024
வடக்கில் பாடசாலையொன்றின் இல்ல விளையாட்டுப் போட்டிகள் தொடர்பாக அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் பொலிஸார் கேள்வி எழுப்பியமை இனவாத அடக்குமுறை…
Read More

வவுனியாவில் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளிய கப்ரக வாகனம் – இரு மாணவர்கள் காயம்

Posted by - April 10, 2024
வவுனியா சிவபுரம் பகுதியில் கப்ரக வாகனம் இரு துவிச்சக்கரவண்டிகளை மோதித்தள்ளியதில் இரு மாணவர்கள் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரிலிருந்து…
Read More

மாணவர்களின் கல்வி பாதிப்படையும் வகையில் செயற்படாதீர்கள் – சுந்தரபுரம் கிராம மக்கள் கோரிக்கை

Posted by - April 10, 2024
ஆசிரியரொருவர் மாணவரை தாக்கிய சம்பவத்துடன் தொடர்புப்படுத்தி ஏனைய மாணவர்களும் பாதிப்பையும் அவமானத்தையும் சந்திக்கும் வகையில் சிலர் முகநூல்களில் செயற்பட்டு வருகின்றமை…
Read More