பிரபல மிருதங்க வித்துவான் காலமானார் !

13 0

பிரபல மிருதங்க வித்துவான் பிரம்மஸ்ரீ சு.வரதராஜசர்மா நேற்று புதன்கிழமையன்று (10) யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் காலமானார்.

தெல்லிப்பழையை பிறப்பிடமாகக்  கொண்ட இவர் ,1955 ஆம் ஆண்டு மே மாதம் 02 ம் திகதி பிறந்தார்.  இவர் மிருதங்க வித்துவானாக பல்வேறு கலை சார் பணிகளை முன்னெடுத்திருந்தார்.

குறிப்பாக யுத்த காலம் முதல் இன்று வரை அறநெறி சார் கல்வி வளர்ச்சியிலும் பங்காற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.