மன்னாரில் பிரதான வீதி ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகள் – பிரதேச சபை,சுகாதார துறை அலட்சியம்

Posted by - May 5, 2024
மன்னார் பிரதேச சபைக்கு சொந்தமான மன்னார் தலைமன்னார் பிரதான வீதி ஓரங்களில் மருத்துவ கழிவுகள் உட்பட பொலித்தீன் கழிவுகள் முறையற்றவிதமாக…
Read More

வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட்டுகளை விற்றவருக்கு கிடைத்த தண்டனை !

Posted by - May 5, 2024
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு சொக்லேட்கள் மற்றும் பிஸ்கட் என்பவற்றை விற்பனை செய்தவருக்கு ஒரு இலட்ச ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது.
Read More

யாழில் கண்டுபிடிக்கப்பட்ட கொல்களம்

Posted by - May 5, 2024
யாழ்ப்பாணத்தில சட்டவிரோத கொல்களம் ஒன்று பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்டு, 21 மாடுகளையும் 04 ஆடுகளையும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதுடன் , ஒரு தொகை…
Read More

யாழில் மாடுகளை சித்திரவதைக்கு உள்ளாக்கும் விதமாக லொறியில் ஏற்றிச் சென்றவர் கைது

Posted by - May 5, 2024
சித்திரவதைக்கு உட்படுத்தும் விதமாக மாடுகளை லொறியில் ஏற்றிச் சென்ற சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், 10 மாடுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. அந்த…
Read More

வடமேல் ஆளுநர் ஏறாவூர் முதலீட்டு வலயத்தின் அபிவிருத்திப் பணிகளை இந்திய முதலீட்டாளர்களுடன் நேரில் சென்று பரிசீலனை!

Posted by - May 5, 2024
மட்டக்களப்பு மாவட்டம் – ஏறாவூர் புன்னைக்குடா கடற்கரையோரமாக அமையவிருக்கும் ஆடை தொழில் முதலீட்டு வலய அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து…
Read More

மட்டக்களப்பு – சத்துருக்கொண்டானில் மண்டையோடு, எலும்புகள் கண்டுபிடிப்பு

Posted by - May 5, 2024
மட்டக்களப்பு – சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலயத்தின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில் இனந்தெரியாத ஆணின் மண்டையோடு மற்றும் எலும்புகள் நேற்று சனிக்கிழமை…
Read More

பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் நீந்தி கடந்து 12 வீரர்கள் சாதனை!

Posted by - May 5, 2024
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலினை 10 மணிநேரம் 10 நிமிடங்களில் 12 நீச்சல் வீரர்கள், வீராங்கணைகள் தொடர் ஓட்ட…
Read More

யாழ்ப்பாணத்துக்கு வந்தார் நடிகர் பாண்டியராஜன்!

Posted by - May 5, 2024
தென்னிந்திய நடிகரும் இயக்குநருமான ஆர். பாண்டியராஜன் இன்று (05) யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்தார். அவர் யாழ்ப்பாணம் கொழும்புத்துறை இல. 199…
Read More

மட்டு. ஆலயங்களில் திருட்டுச் சம்பவம் : மேலும் இருவர் கைது

Posted by - May 5, 2024
மட்டக்களப்பு நகரில் ஆலயங்களின் கதவுகளை உடைத்து மின்பிறப்பாக்கியில் உள்ள செம்புக்கம்பிகளையும் குத்துவிளக்குகளையும் திருடிவந்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட…
Read More

தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடமில்லை – டக்ளஸ்

Posted by - May 5, 2024
பிரபாகரன் இருந்திருந்தால் பொது வேட்பாளர் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
Read More