மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்து சாரதி, நடத்துநர் மீது தனியார் பேருந்து சாரதி தாக்குதல்

Posted by - May 15, 2024
மட்டக்களப்பு நகரில் உள்ள பேருந்து தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து வண்டி சாரதி மற்றும்…
Read More

கிளிநொச்சி அபிவிருத்திக் குழு கூட்டம்: அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் பகிஸ்கரிப்பு

Posted by - May 15, 2024
கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி   மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் அரச நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள்…
Read More

யாழ்.போதனாவில் குழந்தையை கைவிட்டு சென்ற மாணவி பொலிஸாரிடம் சிக்கினார் ; இளைஞனொருவர் கைது

Posted by - May 15, 2024
யாழ்.போதனா வைத்தியசாலையில்  பிரசவித்த குழந்தையை கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவி நேற்று செவ்வாய்க்கிழமை (14)  பொலிஸாரிடம் சிக்கியுள்ளார்.
Read More

 எழிலனின் மகள் இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்

Posted by - May 15, 2024
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின்திருகோணமலை மாவட்ட அரசியல் பொறுப்பாளராக இருந்த   எழிலனின் மகள், இலங்கை உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணியாக சத்தியப் பிரமாணம்…
Read More

யாழில் அரச உத்தியோகத்தரின் இறப்பர் முத்திரையை போலியாக தயாரித்து சுமார் 17 இலட்சம் ரூபா மோசடி!

Posted by - May 15, 2024
யாழ்ப்பாணம், கரவெட்டியில் அமைந்துள்ள ஆலயம் ஒன்றில் பிரதேச செயலக கலாச்சார உத்தியோகத்தரின் இறப்பர்  முத்திரையை போலியாகத் தயாரித்து சுமார் 17…
Read More

அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியுள்ளது – அகத்தியர் அடிகளார்

Posted by - May 15, 2024
தங்கள் உறவுகளை நினைந்து கஞ்சி காய்ச்சி பரிமாறுவதை தடுப்பதன் மூலம்அரசாங்கம் தனது பேரினவாத மனநிலையினை வெளிப்படுத்தியிருப்பதாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின்…
Read More

நினைவேந்தும் உரிமையை நிராகரிக்கவே முடியாது சம்பந்தன் எடுத்துரைப்பு

Posted by - May 14, 2024
தமிழ் மக்கள் தங்களது உயிர்நீத்த உறவுகளை நினைவேந்துவதற்கான முழுமையான உரிமை உடையவர்கள். அது அவர்களின் அடிப்படை உரிமையாகும். அதனை நிராகரிக்கவே…
Read More

மட்டு வெல்லாவெளியில் 15 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட இரு இளைஞர்கள் கைது

Posted by - May 14, 2024
மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேசத்தில் தனது அம்மம்மாவீட்டிற்கு சென்று தனிமையில் வீதியில் திரும்பிக் கொண்டிருந்த 15 வயது சிறுமியை கடத்திச் சென்று…
Read More

தமிழின அழிப்பை நினைவு கூர்ந்து யாழ் பல்கலையில் குருதிக் கொடை

Posted by - May 14, 2024
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இனஅழிப்புச் செய்யப்பட்ட தமிழ் மக்களை நினைவேந்தி குருதிக்…
Read More

கசிப்பு கடத்திய இரு இளைஞர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடிப்பு

Posted by - May 14, 2024
சட்டவிரோதமான முறையில் 45 லீட்டர் கசிப்பை மோட்டார் சைக்கிள் மூலம் கடத்தி வந்த இரு இளைஞர்களை பிரதேச வாசிகள் மடக்கிப்…
Read More