வடக்கு மாகாண யூடோ போட்டியில் தங்கம் வென்ற முல்லைத்தீவு வீரன்

Posted by - May 24, 2024
வடக்கு மாகாண மட்டத்தில் நடைபெற்ற யூடோ (Judo) போட்டியில் முதலிடம் பெற்று முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்  அசோக்குமார்…
Read More

யாழ். வடமராட்சி கடற்றொழிலாளர் சங்கம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

Posted by - May 24, 2024
யாழ். வடமராட்சி  கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களில் மட்டுமே நிர்வாகத் தெரிவில் பொதுச்சபை பிரதிநிதிகள் அனைவரும் வாக்களிக்க முடியாத நிலை…
Read More

விவசாயி ஒருவரின் நட்டஈட்டுப் பணத்தை தனது வங்கிக் கணக்கிற்குப் பெற்ற அரச உத்தியோகஸ்தர்

Posted by - May 24, 2024
மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளிக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் நட்டஈட்டுப் பணத்தை அரச உத்தியோகஸ்த்தர் தனது வங்கிக் கணக்கிற்குப் பெற்றுள்ளதாக…
Read More

திருகோணமலையில் கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் இருவர் மாயம்

Posted by - May 23, 2024
திருகோணமலை மாவட்டத்தின் சல்லி கடல் பகுதியில் இருந்து கடலுக்கு சென்ற கடற்றொழிலாளர்கள் இருவர் மாயமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Read More

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 6 கைதிகளுக்கு விடுதலை

Posted by - May 23, 2024
வெசாக் தினத்தையொட்டி   ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 6 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர்கள் இன்று…
Read More

யாழில். கடற்தொழிலுக்கு சென்றவர் கடலில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

Posted by - May 23, 2024
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் நேற்று  புதன்கிழமை (22) கடலில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Read More

திருகோணமலையில் கார் விபத்து: சிறுமி ஒருவர் பரிதாபமாக பலி

Posted by - May 23, 2024
திருகோணமலை  ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Read More

மன்னார், முருங்கன் பகுதியில் 2 வது நாளாகவும் காட்டு யானை நடமாட்டம்

Posted by - May 23, 2024
மன்னார் முருங்கன் பகுதியில் இன்றைய தினம் வியாழக்கிழமை (23) காலை இரண்டாவது நாளாகவும் தனித்து திரிகின்ற காட்டு யானையை அங்கிருந்து…
Read More

வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்பட்ட நிலங்களுக்குச் செல்லத் தடை விதிக்கும் இராணுவம்

Posted by - May 23, 2024
வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவித்த நிலங்களுக்குள் வெடிபொருட்கள் இருக்கின்றன என்று தெரிவித்து அந்தப் பகுதிகளுக்குச் செல்ல இராணுவத்தினரால் தடை விதிக்கப்பட்டுள்ளது.…
Read More