யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு குழப்பம்; நினைவுக்கல் திறப்பு நிகழ்வை தவிர்த்து அமைச்சர் வெளியேறு

Posted by - November 24, 2025
நீண்ட காலம் பராமரிப்பின்றி கைவிடப்பட்ட யாழ் மத்திய கல்லூரி நீச்சல் தடாக புனரமைப்பு பணிகளை எவ்வாறு முன்னெடுப்பது என்ற குழப்பம்…
Read More

விசுவமடுவில் மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு

Posted by - November 24, 2025
மாவீரர் தினத்தினை முன்னிட்டு மாவீரர் பெற்றோர்கள் உரித்துடையோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு பிரதேசங்கள் ரீதியாக நடைபெற்று வருகின்றது.
Read More

கல்முனையில் அனுமதிப்பத்திரமின்றி அரச மதுபானம் விற்ற நபர் கைது

Posted by - November 24, 2025
அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக  அரச மதுபானங்களை  விற்பனை செய்த  சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
Read More

குழந்தையின் தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் கைது!

Posted by - November 23, 2025
சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் போதை மாத்திரைகளுடன் 4 சந்தேகநபர்கள் கைது!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணம் – குருநகர் பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் மறைத்து வைத்திருந்த சந்தேகநபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read More

யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து காரைநகருக்கு பஸ் சேவை ஆரம்பம்

Posted by - November 23, 2025
யாழ். புகையிரத நிலையத்தில் இருந்து  காரைநகருக்கு  இலங்கை போக்குவரத்து சபையின்   பஸ் போக்குவரத்து  சேவை  திங்கட்கிழமை (24) முதல் நடைபெறவுள்ளது.
Read More

கார்த்திகை வாசம் மலர்க்கண்காட்சியில் கார்த்திகை மலரே…! ; இசைப்பாடல் வெளியீடு

Posted by - November 23, 2025
நல்லூர் கிட்டு பூங்காவில் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டுத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் ஏற்பாடு செய்துள்ள ‘கார்த்திகை வாசம்’…
Read More

யாழில் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணம் மாயம்: சிக்கிய சித்தப்பா

Posted by - November 23, 2025
யாழில் சகோதரனின் குழந்தையின் கையில் இருந்த தங்க ஆபரணத்தை திருடிய சந்தேகநபர் இன்றையதினம் சுன்னாகம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

அட்டைப் பண்ணை காவலுக்குச் சென்ற இளைஞர் சடலமாக மீட்பு!

Posted by - November 23, 2025
யாழ்ப்பாணத்தில், அட்டை பண்ணைக்கு காவலுக்கு சென்ற இளைஞர் ஒருவர் கடல் அலையில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More