மானிப்பாய் வீதியில் சாகசம் காட்டிய இளைஞன் மறியலில்

Posted by - June 7, 2023
போக்குவரத்து நிறைந்த வீதியில் சாகசம் காட்டிய இளைஞனை மல்லாகம் நீதவான் நீதிமன்று விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
Read More

துன்னாலையில் . வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு நகைகள் கொள்ளை

Posted by - June 7, 2023
வயலில் கட்டப்பட்டு இருந்த மாட்டை அவிழ்க்க சென்ற வயோதிப பெண்ணின் கழுத்தில் சுருக்கிட்டு அவரது தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
Read More

முல்லைத்தீவில் விவசாயிகள் பயன்படுத்தும் வீதிகள் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும்

Posted by - June 7, 2023
முல்லைத்தீவு மாவட்டத்தில் விவசாயிகள் பெரிதும் பயன்படுத்தும் வீதிகளை அபிவிருத்தி செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் மொஹான்…
Read More

தமிழர் பகுதிகளில் புதிய விகாரைகளை அமைப்பதை நிறுத்துவது குறித்து இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை

Posted by - June 7, 2023
வடக்குகிழக்கில் நிலங்களை கையகப்படுத்துதல் புதிய பௌத்த ஆலயங்களை அமைத்தல் போன்ற நடவடிக்கைகளை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க விடுத்த உத்தரவு குறித்து …
Read More

மட்டக்களப்பில் சுகாதார தொகுதிகள் நிர்மாணம்

Posted by - June 6, 2023
 மட்டக்களப்பு மாவட்டத்தில் சுகாதார தொகுதிகள் / கழிவறைகளை நிர்மாணிக்கும் திட்டம் குறித்த திட்ட வழிநடத்தல் குழுவின் சந்திப்பொன்று பிரதி உயர்ஸ்தானிகர்…
Read More

மக்களுக்காக போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுக்க வேண்டாம்

Posted by - June 6, 2023
மக்களினுடைய நல்வாழ்விற்கு போராடும் அரசியல் கட்சிகளையும் மக்கள் அமைப்பினையும் புலனாய்வு பிரிவினை கொண்டு நசுசக்கவேண்டாம். அடக்குமுறைக்கு எதிரான ஜனநாயக அமைப்பின்…
Read More

மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட வணபிதா சந்திரா பெர்னாண்டோவின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல்

Posted by - June 6, 2023
கடந்த 1988 ஆம் ஆண்டு இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அருட்தந்தை சந்திரா பெர்னாண்டோ அடிகளாரின் 35…
Read More

மன்னாரில் அரச திணைக்களங்களில் வேலை பெற்றுத்தருவதாக பாரிய நிதி மோசடி

Posted by - June 6, 2023
மன்னார் மாவட்டத்தில் மாவட்டச்  செயலகம் உள்ளடங்களாக அரச திணைக்களங்களில்  வேலை பெற்றுத் தருவதாக கூறி  பாரிய நிதி  மோசடி செய்யப்பட்ட…
Read More

கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் உயிரிழப்பு

Posted by - June 6, 2023
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் மரணமடைந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (6) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
Read More