யாழில் கஞ்சாவுடன் கைதானவர்கள் பொலிஸ் தடுப்புக் காவலில்!

Posted by - December 13, 2024
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதைப்பொருளுடன் கைதான இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற பதில்…
Read More

யாழ். ஒருங்கிணைப்புக் குழு தலைவராக கடமைகளை பொறுப்பேற்றார் அமைச்சர் சந்திரசேகர்

Posted by - December 13, 2024
யாழ்ப்பாணம் மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்…
Read More

யாழ். வரணியில் 5 பேருக்கு மர்ம காய்ச்சல்!

Posted by - December 13, 2024
யாழ்ப்பாணம் வரணி பகுதியில் ஐவர் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.…
Read More

இந்திய மீனவர்கள் இழுவைப் படகுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால் மாத்திரமே பாக்கு நீரிணையில் மீனவர் பிரச்சினைக்கு தீர்வு

Posted by - December 13, 2024
இழுவைப்படகுகளை பயன்படுத்துவதை நிறுத்தினால் மாத்திரமே இலங்கையின் வட பகுதி மீனவர்களையும் தமிழ்நாட்டின் தினச்சம்பள மீனவர்களையும் பெரிதும் பாதிக்கின்ற நீண்டகால பாக்கு…
Read More

ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை

Posted by - December 13, 2024
குடும்ப தகராற்றில் சகோதரியின் கணவரான மச்சான் மீது கோடரி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதலில் மச்சான் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை (12)…
Read More

யாழ்ப்பாணம் ஒருங்கிணைப்பு குழு தலைமை ஜே.வி பியிடம்!!

Posted by - December 13, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக, அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் சற்றுமுன்னர் தனது கடமையினை பொறுப்பேற்றார்
Read More

இன்று யாழில் DCC கூட்டம்

Posted by - December 13, 2024
யாழ் . மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சற்று முன்னர் மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகியது. நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் உட்பட…
Read More

காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியரை நாடவும்

Posted by - December 13, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் நோய் பரவி வருவதால் பொதுமக்கள் சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி இந்த நோயிலிருந்து தம்மை…
Read More

பல்கலைக்கழக மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தியவாறு ஆர்பாட்டம்!

Posted by - December 13, 2024
அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தி தருமாறு கோரியும் இட நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி  அம்பாறை மாவட்டம் ஒலுவில் தென்கிழக்கு…
Read More