இன்று கையெழுத்து வேட்டை

Posted by - January 6, 2025
சிறைச்சாலைகளில் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி யாழ்ப்பாணத்தில் இன்று திங்கட்கிழமை கையெழுத்துப்…
Read More

யானையிடமிருந்து தப்பிக்க ஆற்றில் குதித்தவர் மரணம்

Posted by - January 6, 2025
யானையின் தாக்குதலில் இருந்து உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஆற்றில் குதித்த குடும்பஸ்தர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மட்டக்களப்பு கரடியனாறு…
Read More

சுண்ணக்கல் அகழ்வு என்பது பொலிஸாருக்கு பொறுப்பான காரியம் அல்ல

Posted by - January 6, 2025
யாழ்ப்பாணத்தில் சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனங்கள் தொடர்பில் கனிய வள திணைக்களத்தின் அறிக்கை பெறப்பட்ட பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்குரிய நடவடிக்கையை…
Read More

மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு யாழில் அஞ்சலி

Posted by - January 5, 2025
மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் 25வது அஞ்சலி நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. அரசியல் பிரமுகர்கள்,பொதுமக்கள் என பலரும் பங்கேற்றனர்.
Read More

யாழில் நிமோனியாவால் குடும்பஸ்தர் உயிரிழப்பு

Posted by - January 5, 2025
யாழ்ப்பாணத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் நிமோனியாக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவானிஸ் நேசராசா (வயது 42)…
Read More

வியாழேந்திரனின் வீட்டுக்கு முன் துப்பாக்கிச் சூடு: சாரதிக்கு விளக்கமறியல்

Posted by - January 5, 2025
முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மட்டக்களப்பு வீட்டின் முன்பாக, கடந்த 2021 இடம்பெற்ற துப்பாக்கி  சூட்டு சம்பவத்தில் இளைஞன் ஒருவர்…
Read More

மாமனிதர் குமார் பொன்னம்பலத்திற்கு மட்டக்களப்பில் அஞ்சலி

Posted by - January 5, 2025
மட்டக்களப்பு முனைக்காடு கிராமத்தில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வு காலை…
Read More

கிளிநொச்சியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

Posted by - January 5, 2025
கிளிநொச்சி   – கோரக்கன் கட்டுப்பகுதியில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவமானது  (04-01-2024) மாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Read More

தமிழர் விவகாரங்களில் ஆளுந்தரப்பையும் இணைத்து ஓரணியாகப் பயணிக்க உத்தேசம்

Posted by - January 5, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்க விடயத்தில் தமிழ்த் தேசியக்கட்சிகள் ஒருமித்த பொதுநிலைப்பாட்டை எட்டுவதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்குத் தாம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருவதாக…
Read More

புதிய அரசியலமைப்பு உருவாக்கம் : தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக தமிழர் நலன்களைப் பகடைக்காயாக்க முடியாது

Posted by - January 5, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்கம் என்று வருகிறபோது ஏற்கனவே தயாரிக்கப்பட்ட வரைவு உள்ளடங்கலாக மேலும் பல முன்மொழிவுகள் மற்றும் வரைவுகள் இருக்கின்றன.
Read More