தைப்பொங்கலை முன்னிட்டு திருமலையில் விசேட சுற்றிவளைப்பு

Posted by - January 12, 2025
தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றிவளைப்பொன்றை நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகள் இன்று (12) திருகோணமலையில் மேற்கொண்டிருந்தனர்.
Read More

கிண்ணியாவில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Posted by - January 12, 2025
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசன்தீவு பகுதியில் கேரள கஞ்சா வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Read More

இந்த ஆண்டில் இதுவரை 18 தமிழக மீனவர்கள் கைது!

Posted by - January 12, 2025
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்த ஆண்டின் ஆரம்பமான கடந்த 11 நாட்களில் 18 தமிழக…
Read More

வவுனியா மாவட்ட தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படாத கொடுப்பனவுகள்!

Posted by - January 12, 2025
வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படவில்லை என உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
Read More

வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உழுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை

Posted by - January 12, 2025
வவுனியா மாவட்டத்தில் அறுவடை செய்யப்படும் உளுந்துக்கு உரிய விலை கிடைக்கவில்லை என பிரதி விவசாயப் பணிப்பாளர் மாலினி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
Read More

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது

Posted by - January 12, 2025
நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி…
Read More

திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதி கடலுக்குள் உள்வாங்கப்படும் அபாயம்!

Posted by - January 12, 2025
திருகோணமலை – வீரநகர் கரையோரப் பகுதியில் உள்ள மக்களின் குடியிருப்புப் பகுதி திடீரென கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
Read More

தமிழ்த் தேசியக்கட்சிகளின் 25 ஆம் திகதி சந்திப்பில் ஜனநாயக தமிழ்த்தேசியக்கூட்டணி பங்கேற்பதாக அறிவிப்பு

Posted by - January 12, 2025
புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும்போது உள்வாங்கப்படவேண்டிய தமிழ்மக்களுக்கான தீர்வுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 3 தமிழ்த்தேசியக்கட்சிகளும் எதிர்வரும் 25 ஆம் திகதி…
Read More

இருளில் மூழ்கும் பிரதான வீதி ; சிரமத்தில் மக்கள்

Posted by - January 11, 2025
காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை – மாவடிப்பள்ளி  பிரதான வீதியில் அமைந்துள்ள மின்விளக்குகள் பல நாட்களாக ஒளிராமை காரணமாக மக்கள்…
Read More