“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ் வர வேண்டும்

Posted by - March 21, 2024
“தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை” எனும் செய்தியுடன் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தர வேண்டும் என குரலற்றவர்களின் குரல் அமைப்பின்…
Read More

அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் வவுனியா விஜயம்

Posted by - March 21, 2024
சர்வதேச அரசியல் ஆய்வாளர் அலன் கீனன் வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்ட சங்க உறவுகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.
Read More

யாழில் தொடரும் மீனவர்களின் போராட்டம் ; ஒருவரது நிலை கவலைக்கிடம்

Posted by - March 21, 2024
இந்திய மீன்பிடியாளர்களது எல்லைதாண்டிய அத்துமீறும் செயற்பாட்டை கண்டித்து யாழ் மாவட்ட மீனவர்கள் முன்னெடுத்துள்ள உணவு தவிர்ப்பு போராட்டம் இன்று வியாழக்கிழமை…
Read More

கடற்படையினரின் வாகனத்தினால் மோதப்பட்டு பெண் உயிரிழப்பு!

Posted by - March 21, 2024
திருகோணமலை வீதியில் குருணாகலிருந்து தம்புள்ளை நோக்கி சென்று கொண்டிருந்த கடற்படை வாகனத்தினால் மோதப்பட்டு பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். தொரட்டியாவை  பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தோரயாய…
Read More

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் வடக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

Posted by - March 20, 2024
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட உப அலுவலகத்தின் தலைமை அதிகாரி அலெக்ஸாண்டர் புரோவ், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.…
Read More

மன்னாரில் அவசர தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்திய பொலிஸார்

Posted by - March 20, 2024
யுக்திய சுற்றிவளைப்பின் வடக்கிற்கான அவசர தொலைபேசி இலக்கமான 107 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்தை பொலிஸ் மா அதிபர்…
Read More

பருத்தித்துறையில் சிறிய கடையொன்றில் தீப்பரவல்

Posted by - March 20, 2024
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கிராமக்கோட்டு சந்திப் பகுதியில் தீப்பரவல் காரணமாக சிறிய கடையொன்று எரிந்து சேதமானது.
Read More

சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர்!

Posted by - March 20, 2024
சேந்தாங்குளம் கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.
Read More

அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ். பல்கலைக்கு விஜயம்!

Posted by - March 20, 2024
அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் தேசிய பாதுகாப்புக் கல்லூரி, அவுஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வாணிபத்துறை அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்று அண்மையில்…
Read More

சிவராத்திரி தினத்தில் கைது செய்த தமிழர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிய பொலிஸார்

Posted by - March 20, 2024
நீதிமன்ற உத்தரவை மீறி, சமய வழிபாடுகளை நடத்தியதாக குற்றச்சாட்டில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட எட்டு தமிழ் சைவர்கள் மீதான…
Read More