கடல் வளத்தை பாதுகாக்க பொறிமுறைகளை உருவாக்குவோம் -கடற்தொழில் அமைச்சர்

Posted by - February 2, 2025
இலங்கையின் கடல் வளத்தை பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுப்பது தமது அரசாங்கத்தின் முதன்மை நோக்கங்களுள் ஒன்றாகும். அதற்குரிய பொறிமுறையும் உருவாக்கப்படும் என…
Read More

திருகோணமலையில் “கிளீன் ஸ்ரீலங்கா“ விஷேட வேலைத்திட்டம்

Posted by - February 2, 2025
கிழக்கு மாகாண  ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர தலைமையில்“கிளீன் ஸ்ரீலங்கா ”என்னும் தொனிப்பொருளில்  தூய்மைப்படுத்தும் விஷேட வேலைத்திட்டம் நேற்று…
Read More

சேருநுவர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !

Posted by - February 2, 2025
சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மஹிந்தபுர பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

ஈச்சிலம்பற்று பகுதியில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் சந்தேக நபர் கைது !

Posted by - February 2, 2025
ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவான் பகுதியில், உள்நாட்டுத் துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Read More

மண்டூர் – களுவாஞ்சிக்குடி இடையே பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்

Posted by - February 2, 2025
மண்டூர் பகுதியிலிருந்து களுவாஞ்சிகுடி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரை இடம்பெற்று வந்த இலங்கை போக்குவரத்து சபை பேரூந்து சேவை…
Read More

ஒற்றுமையின் மூலமே எம்மால் முன்னோக்கி செல்ல முடியும் – அநுரகுமார தெரிவிப்பு

Posted by - February 2, 2025
வட மாகாணத்தில் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தென்னைப் பயிர்ச்செய்கை மேற்கொள்ள வரவு ,செலவு திட்டத்தில் நிதி  ஒதுக்க உள்ளோம்.அதேபோன்று…
Read More

மாவை சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்று

Posted by - February 2, 2025
மறைந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் அரசியல்குழுவின் சிரேஷ்ட தலைவர் மாவை.சோ.சேனாதிராஜாவின் இறுதிக்கிரியைகள் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை (02)  நடைபெறவுள்ளது.
Read More

புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது

Posted by - February 1, 2025
புரியாத புதிராக எனது நீதித்துறை வாழ்க்கை முடிவுறுகிறது என வவுனியா மேல் நீதிமன்ற முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஆதங்கத்துடன்…
Read More

விபத்தில் ஒருவர் காயம்

Posted by - February 1, 2025
மட்டக்களப்பிலிருந்து  தமிழரசு கட்சியின்  மறைந்த தலைவர்  மாவை சேனாதிராஜாவின் மரண சடங்கில் கலந்துகொள்வதற்காக பயணித்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம்…
Read More