ஊடகவியலாளர்கள் படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்

Posted by - February 6, 2025
இலங்கை தீவு முழுவதும் கடந்த காலங்களில் கட்டவிழ்த்துவிடப்பட்ட ஊடக படுகொலைகள் மற்றும் தாக்குதல் சூத்திரதாரிகள் தயவு தாட்சணியமின்றி சட்டத்தின் முன்…
Read More

அம்பாறையில் கேரளக் கஞ்சாவுடன் இரு போதைப்பொருள் வர்த்தகர்கள் கைது

Posted by - February 5, 2025
அம்பாறை – கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கேரளக் கஞ்சாவுடன் இரு போதைப்பொருள் வர்த்தகர்கள்  கல்முனை விசேட அதிரடிப் படையினரினால்…
Read More

புதுக்குடியிருப்பில் 100 ற்கு மேற்பட்ட கால்நடைகள் மடக்கி பிடிப்பு

Posted by - February 5, 2025
வீதிகளிலுள்ள கட்டாக்காலி கால்நடைகளை கட்டுப்படுத்தி விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையாக நேற்று செவ்வாய்க்கிழமை (04) இரவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையினரால்  முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Read More

வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடை ஆரம்பம்!

Posted by - February 5, 2025
வவுனியாவில் பெரும்போக நெல் அறுவடைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க.விமலரூபன் தெரிவித்தார்.
Read More

அரச அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் முன்வைப்பதை நிறுத்த வேண்டும்

Posted by - February 5, 2025
அரசாங்கத்தின் இயலாமையை மறைப்பதற்கு அரச அதிகாரிகள் மீது தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்ளை முன்வைப்பதாகவும், இதுதொடர்பாக தமிழ் தரப்புக்கள் நிதானமாக இருக்க வேண்டும்…
Read More

இராணுவ ஆக்கிரமிப்பில் கிளிநொச்சி மகா வித்தியாலய பாதை

Posted by - February 5, 2025
கிளிநொச்சி மகா வித்தியாலயத்தின் விளையாட்டு மைதானத்துக்குச் செல்லும் பாதையினை இராணுவத்தினர் ஆக்கிரமித்து வைத்துள்ளமையால் 50 மீற்றர் தொலைவில் உள்ள மைதானத்துக்கு…
Read More

வாழைச்சேனையில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை கொலை

Posted by - February 5, 2025
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஓமனியாமடு கிராமத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஐந்து பிள்ளைகளின் தந்தை ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை…
Read More

மன்னார் வைத்தியசாலை ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை அனுமதி

Posted by - February 5, 2025
மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் திடீர் விபத்துக்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவின் கட்டுமானம் மற்றும் மருத்துவ உபகரணங்கள் வழங்குவதற்கான இந்திய…
Read More

கேப்பாபிலவு விடுதலை அவசியம்- ரவிகரன்

Posted by - February 5, 2025
வடக்கு கிழக்கில் தமிழ் மக்களுக்குச்சொந்தமான தெங்குப் பயிற்செய்கைக் காணிகள் உட்பட, பல காணிகளை அரசபடைகள் அபகரித்துவைத்துக்கொண்டு இந்த நாட்டின் தேங்காய்…
Read More

சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை

Posted by - February 5, 2025
ஆட்சிகள் மாறினாலும் சிங்கக்கொடி ஆதிக்கத்தை பேண  இலங்கை புலனாய்வு கட்டமைப்புக்கள் தவறுவதில்லை.இம்முறையும் அருண் சித்தார்த் தனது அணியுடன் சிங்கக்கொடி பேரணியொன்றை…
Read More