வடக்கில் போதைப்­பொருள் பாவ­னைகள் அதி­க­ரிப்பு

Posted by - April 23, 2024
வடக்கு மாகா­ணத்தில் இந்த ஆண்டின் முதல் காலாண்டில் நான்கு இளை­ஞர்கள் போதைப்­பொருள் பாவனை காரண­மாக மர­ணித்­துள்­ளார்கள். இவர்கள் அனை­வரும் 20…
Read More

பாக்கு நீரிணையை நீந்தி கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு

Posted by - April 23, 2024
பாக்கு நீரிணையை கடக்க முயன்ற இந்தியாவைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இலங்கையில் தலைமன்னார் முதல்…
Read More

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சோகம்!!

Posted by - April 23, 2024
வவுனியா வைத்தியசாலையின் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த கர்பிணித்தாய் குளியலறையில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளதுடன் அவரது, வயிற்றில் இருந்த சிசுவும் மரணமடைந்துள்ளது. நேற்று…
Read More

நெடுந்தீவில் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Posted by - April 23, 2024
யாழ்ப்பாணம் – நெடுந்தீவில் அமைந்துள்ள விருந்தகம் ஒன்றில் மதுபான விற்பனை நிலையத்தை திறப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பிரதேச மக்கள் நேற்று…
Read More

உயிரிழந்த மகனின் மரணச் சடங்கை செய்ய முடியாத நிலையில் தவிக்கும் தாய்

Posted by - April 23, 2024
புதுக்குடியிருப்பு – தேராவில் குளம் நிரம்பி மேலதிக நீர் வெளியேற முடியாத நிலை காணப்படுவதால் அப்பகுதியிலுள்ள வீடுகள் சுமார் நான்கு…
Read More

பட்டப்பகலில் அரச ஊழியர்கள் வீட்டில் பல இலட்சம் ரூபா பெறுமதியான நகை பணம் கொள்ளை

Posted by - April 23, 2024
மன்னார் பேசாலை பொலிஸ் நிலையப் பிரிவில் பட்டப்பகலில் வீட்டுக்குள் இருந்த பல இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தை…
Read More

சட்டவிரோத தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம் !

Posted by - April 23, 2024
யாழ்ப்பாணம் – தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் நேற்று திங்கட்கிழமை (22)  ஆரம்பமாகியது.
Read More

புதுக்குடியிருப்பில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

Posted by - April 22, 2024
முல்லைத்தீவு  புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட விசுவமடு 10ஆம் கட்டை பகுதியில் வீடொன்றினுள் இருந்து குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
Read More

உயிர்த்த ஞாயிறு குண்டு வெடிப்பை சஜித் பிரேமதாசாவும் ஜே.வி.பி போன்றோரும் அரசியலாக்கப் பார்க்கிறார்கள்

Posted by - April 22, 2024
உயிர்த்த ஞாயிறு  குண்டு  வெடிப்பை உலகளாவிய ரீதியில் கையாண்ட அமெரிக்கா, அவுஸ்திரேலியா. பொலிஸார் இதனை சரியாக கணித்து ஆராய்ந்து நடந்ததை…
Read More

15 ஆவது ஆண்டில் முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் : புதிய வழிமுறைகள் ஊடாக மக்கள் மயப்படுத்துமாறு சிவில் சமூகம் வலியுறுத்தல்

Posted by - April 22, 2024
எதிர்வரும் மே மாதம் -18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் பேரவல நினைவேந்தல் 15 ஆவது ஆண்டாக அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பல்வேறு…
Read More