யாழ். நீதவான் நீதிமன்றில் செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை

Posted by - August 13, 2025
செம்மணி மனித புதைகுழி தொடர்பிலான வழக்கு நாளைய தினம் வியாழக்கிழமை யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
Read More

செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் – சர்வதேச ஊடகத்திற்கு சட்டத்தரணி நிரஞ்சன் கருத்து

Posted by - August 13, 2025
செம்மணியில் சிலர் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கலாம் என கருதுவதாக சட்டத்தரணி நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
Read More

புன்னாலைக்கட்டுவன் பகுதியில் கைக்குண்டு அடையாளம் காணப்பட்டது!

Posted by - August 13, 2025
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு புன்னாலைக்கட்டுவன், ஜி.ஜி.பொனானம்பலம் வீதியில் உள்ள தனியார் காணி ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று…
Read More

பிள்ளையான் செய்ததாக சந்தேகிக்கப்படும் கொலைகளுக்கு துப்பாக்கி சூடு நடாத்திய முக்கிய சகா காத்தான்குடியில் கைது

Posted by - August 13, 2025
பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கொலைகளில் முக்கிய துப்பாக்கி சூடு நடாத்திய பிள்ளையானின் சகாவான…
Read More

4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற நிலையில்!

Posted by - August 13, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் 700 சிறுவர்கள் மற்றும் மேல் மாகாணத்தில் 2019 சிறார்கள் உட்பட நாட்டில் 4 ஆயிரம் சிறுவர்கள் பாதுகாப்பற்ற…
Read More

செம்மணி தொடர்பான விசாரணை முறையாக நடத்தப்படுகிறது ; குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் – சந்திரசேகர்

Posted by - August 13, 2025
செம்மணி புதைகுழி தொடர்பான விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டு வருகிறது. தேவையான வளங்களை அரசாங்கம் வழங்கி வருகிறது. குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, நிச்சயம்…
Read More

வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவித்து விவசாயத்திற்கு அனுமதி வழங்குக!

Posted by - August 13, 2025
வலி வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவித்து, அக்காணிகளில் மக்கள் சுதந்திரமாக விவசாய நடவடிக்கை எடுக்க வேண்டும்…
Read More

பல விடயங்களுக்கு தீர்வு கோரி மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

Posted by - August 13, 2025
பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆனந்த விஜயபாலவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை முன்னிட்டு மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்றலில் கவனயீர்ப்பு…
Read More

மன்னாரில் 11 நாளாக இடம்பெறும் போராட்டம்!

Posted by - August 13, 2025
மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி 2 ஆவது கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும்…
Read More

தமிழர்களை படுகொலை செய்த வீரமுனைப் படுகொலையின் நினைவு நாள்

Posted by - August 13, 2025
தமிழர்களின் பாரம்பரிய தொன்ம நிலமான அம்பாறை வீரமுனை கிராமம் சூறையாடப்பட்டு கோயிலில் தஞ்சமடைந்திருந்த நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்த வீரமுனைப்…
Read More