சுற்றுலா சேவையை முழுமையாக மேம்படுத்த சில சவால்கள் உள்ளன – வடக்கு ஆளுநர் தெரிவிப்பு!

Posted by - November 26, 2025
யாழ்ப்பாணம் மற்றும் ஒட்டுமொத்த வடக்கு மாகாணமும் இன்று ஒரு புதிய மாற்றத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கிறது. இருப்பினும், சுற்றுலாத்துறை குறித்தும், குறிப்பாக…
Read More

திருகோணமலை சுமேதகம பகுதியில் 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு வீடுகள் சேதம்!

Posted by - November 26, 2025
நாட்டில் சீரற்ற காலநிலை நிலவிவரும் நிலையில், திருகோணமலை சுமேதகம பகுதியில் வீசிய கடுங்காற்றினால் 3 மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் இரண்டு…
Read More

திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழை – வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்

Posted by - November 26, 2025
தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப்…
Read More

கரவெட்டியில் மாவீரர் நினைவாலயத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி

Posted by - November 26, 2025
கரவெட்டி பிரதேச சபையின் ஏற்பாட்டில் நெல்லியடி சந்தியில் அமைக்கப்பட்டுள்ள மாவீரர் நினைவாலயத்தில் செவ்வாய்க்கிழமை (26) மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில்…
Read More

ஊர்காவற்துறை பிரதேச சபை பாதீடு தோற்கடிப்பு

Posted by - November 25, 2025
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் ஆளுகையில் உள்ள ஊர்காவற்துறை பிரதேச சபை வரவு செலவு திட்டம்  திங்கட்கிழமை (24) தோற்கடிக்கப்பட்டது.
Read More

யாழ். பல்கலைக்குப் புதிதாகப் பேரவை உறுப்பினர் நியமனம்!

Posted by - November 25, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பேரவைக்குப் புதிய உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பணிப்பாளரான குமாரசாமி…
Read More

வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் உட்பட மூன்று பேர் நீதிமன்றில் சரண்

Posted by - November 25, 2025
தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன்…
Read More

கல்முனையில் வெள்ள அபாயம்; முகத்துவாரங்கள் அனைத்தும் திறப்பு

Posted by - November 25, 2025
கடந்த சில தினங்களாக பெய்து வருகின்ற அடை மழை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் வெள்ள அனர்த்தம் ஏற்படுவதைக் கட்டுப்படுத்தும் பொருட்டு…
Read More

யாழ்ப்பாணத்தில் ஹெரோயினுடன் இரு இளைஞர்கள் கைது

Posted by - November 25, 2025
யாழ்ப்பாணம் – அரியாலை மற்றும் நல்லூர் அரசடிப் பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்கள் கைது…
Read More