யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவில் பேராசிரியர் வேல்நம்பி முன்னிலையில்!

Posted by - December 9, 2025
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் உயர் பட்டப் படிப்புகள் பீடாதிபதியும், சிரேஷ்ட பேராசிரியருமான திருநாவுக்கரசு வேல்நம்பி புள்ளிகளின் அடிப்படையில்…
Read More

அம்பிட்டிய தேரரை இதுவரை கைது செய்யாதது ஏன்? நீதவான் கேள்வி

Posted by - December 9, 2025
தமிழ் மக்களை வெட்டிக் கொல்ல வேண்டும் என கூறிய அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பாக…
Read More

விவசாயத்துறை பாதிப்பு தொடர்பாக கலந்துரையாடல்

Posted by - December 9, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தில் டித்வா புயல் மற்றும் வெள்ளத்தினால் விவசாயத்துறையில் ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More

கடலட்டை பண்ணையாளர்களுக்கு பெரும் அழிவு

Posted by - December 9, 2025
டித்வா புயல் மற்றும் வெள்ள அனர்த்தம் காரணமாக கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைதீவு கடலட்டை பண்ணையாளர்கள் முழுமையாக…
Read More

வாழைச்சேனையில் இரண்டு துப்பாக்கிகள் மீட்பு

Posted by - December 8, 2025
வாலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு, வாழைச்சேனை காவல் பிரிவில் உள்ள பொலன்னறுவை-பட்டிகல்பூ பிரதான சாலையின்…
Read More

அணையா விளக்கு நினைவுத் தூபி சேதம் ; அமைச்சர் கடும் கண்டனம்

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்துள்ள அணையா விளக்கு நினைவுத் தூபி சேதப்படுத்தப்பட்ட  நடவடிக்கை குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் கடல் வளங்கள் அமைச்சர்…
Read More

அணையா விளக்கு நினைவுத்தூபி சேதம்: தே.ம.ச உறுப்பினர் முறைப்பாடு

Posted by - December 8, 2025
செம்மணியில் அமைந்திருந்த அணையா விளக்கு போராட்ட நினைவுத்தூபியை மீண்டும் சேதப்படுத்தியவர்களை கைது செய்யுமாறு கோரி யாழ் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு…
Read More

போலி சட்டத்தரணிக்கு விளக்கமறியல்

Posted by - December 8, 2025
மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் செவ்வந்தி பாணியில் செயற்பட்டு கைது செய்யப்பட்ட போலி சட்டத்தரணியை எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…
Read More

உன்னிச்சை குளத்தின் வான் கதவுகள் மீண்டும் திறப்பு

Posted by - December 8, 2025
மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகப்பெரிய நீர்ப்பாசன குளமான உன்னிச்சை குளத்தின் மூன்று வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.…
Read More

மூதூரை கட்டியெழுப்ப துரித நடவடிக்கை எடுக்குமாறு ஹிஸ்புல்லா கோரிக்கை !

Posted by - December 7, 2025
மூதூர் பிரதேசத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதேச செயலாளர் எம்.ஐ. பிர்னாஸிற்கும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
Read More