வடக்கில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் கொலைகள் உட்பட்ட விடயங்களை முன்னிறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்த யாழ்ப்பாணத்தில் கூடிய ஏழு…
Read More

தங்கம் கடத்தல் – இருவர் கைது

Posted by - November 7, 2016
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு பல இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கக்கட்டிகளை கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட இருவரை இன்று அதிகாலை கடற்படையினர்…
Read More

கழிவு எண்ணை பிரச்சினையை மூடி மறைக்க மாவை எம்.பிக்கு பல கோடிகள் கைமாற்றப்பட்டது -ஆதாரம் உள்ளது என்கிறார் டக்ளஸ்-

Posted by - November 7, 2016
சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள நிலத்தடி நீருடன் கழிவு எண்ணை கலக்கப்பட்ட விடயத்தினை மூடி மறைப்பதற்காக தமிழ்…
Read More

சுண்டிக்குளத்தில் 100கிலோகிராம் கஞ்சா மீட்பு!

Posted by - November 7, 2016
கிளிநொச்சி மாவட்டம் சுண்டிக்குள கடற்கரைப் பிரதேசத்தில் இன்று காலை தர்மபுரக் காவல்துறையினர் 100 கிலோகிராம் கஞ்சாப் பொதிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு நினைவஞ்சலி!

Posted by - November 7, 2016
படுகொலை செய்யப்பட்ட மாணவர்களுக்கு பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்று நன்பகல் 12 மணியளவில் கைலாசபதி கலையரங்கில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கலைப்பீட மாணவ…
Read More

ஏழு கட்சிகள் கூட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்து உரையாடுவது என தீர்மானம்

Posted by - November 7, 2016
யாழ் பல்கலைக்கழக மணவர்களின் படுகொலைகள் யாழ் குடாநாட்டை பதற்ற சூழலில் தொடர்ந்து வைக்க முயற்சிக்கும் அரச புலனாய்வின் நிகழ்ச்சி நிரலைவிரிவாக…
Read More

ஈழ அகதிகள் நாடு திரும்புகின்றனர்.

Posted by - November 7, 2016
தமிழகத்திலுள்ள மற்றுமொரு தொகுதி ஈழ அகதிகள் எதிர்வரும் 15ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர்…
Read More

யாழ் தென்மராட்சியில் தமிழரசுக்கட்சியின் கட்சியின் அலுவலகம் திறப்பு(காணொளி)

Posted by - November 6, 2016
தமிழரசுக்கட்சியின் கட்சியின் யாழ்ப்பாணம் தென்மராட்சி அலுவலகம் இன்று நுணாவிலில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சியின் தலைவருமான…
Read More

திருகோணமலையில் கைக்குண்டுடன் ஒருவர் கைது

Posted by - November 6, 2016
திருகோணமலை இலிங்கநகர் பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டுடன்; கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் திருகோணமலை இலிங்கநகர் பகுதியைச் சேர்ந்த 28…
Read More