புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கு தேர்தல் வேட்பு மனுவை மீளவும் கோர முடிவு

Posted by - November 10, 2016
புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைகளுக்கான தேர்தல் வேட்பு மனுவை மீண்டும் கோருவதற்கு தேவையான சட்டதிருத்தங்களை மேற்கொள்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை…
Read More

நலன்புரி முகாம்களில் உள்ளவர்களை குடியேற்ற காணி கொள்வனவு

Posted by - November 10, 2016
யாழ்ப்பாணம் நலன்புரி முகாம்களில் உள்ளவர்களுள் 220 குடும்பங்களுக்கு காணிகள் தேவையாக உள்ளது. அரச காணிகள் இல்லாததினால் இவர்களுக்கென தனியார் காணிகள்…
Read More

கரைச்சிப்பிரதேச சபையின் வாசிப்பு மாத பரிசளிப்பு(காணொளி)

Posted by - November 9, 2016
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபை பொதுநூலகத்தின் தேசிய வாசிப்பு மாதப்போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது. கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச சபையின்…
Read More

ஆவாக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் விளக்கமறியல்

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணத்தில் செயற்படும் ஆவாக் குழுவைச் சேர்ந்த மேலும் மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றம் இன்று இந்த…
Read More

பாலியல் குற்றச்சாட்டுகள் – இலங்கை பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டும் – பிரித்தானியா

Posted by - November 9, 2016
பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுதலை உறுதிப்படுத்த வேண்டும் என்று பிரித்தானியா தெரிவித்துள்ளது. இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானியாவின்…
Read More

தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு – பொன் ராதாகிருஷ்ணன்

Posted by - November 9, 2016
தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிப்பதில் வடமாகாணமே எதிர்ப்பு காட்டி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் இதனை…
Read More

சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்திற்கு எதிரானது – சங்கரி

Posted by - November 9, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டமை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று தமிழர் விடுதலைக் கூட்டணி…
Read More

துன்புறுத்தல்கள் குறித்த மாநாடு ஜெனீவாவில்

Posted by - November 9, 2016
துன்புறுத்தல்களுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் மாநாடு ஜெனீவாவில் ஆரம்பித்துள்ளது. எட்டாம் ஆரம்பமான இந்த மாநாடு, எதிர்வரும்…
Read More

யாழில் ஒரு இளைஞர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைது!

Posted by - November 9, 2016
யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இன்று காலை பயங்கரவாத குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Read More

யாழில் மீண்டும் வாள் வெட்டு – இருவர் படுகாயம்.

Posted by - November 9, 2016
யாழ். சங்கரத்தை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் இரவு 8 மணியளவில்…
Read More