விபத்துக்களைக் குறைக்க அனைவரும் முன்வர வேண்டும்-பா.டெனீஸ்வரன்(படங்கள்)

Posted by - November 22, 2016
கிளிநொச்சிமாவட்டதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கத்தின் வருடாந்தபொதுக்கூட்டமும்புதியநிர்வாகதெரிவும்  கிளிநொச்சிமாவட்ட கூட்டுறவாளர் மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்குபிரதமவிருந்தினராகவடக்குமாகாணபோக்குவரத்துஅமைச்சர் பா.டெனிஸ்வரன்சிறப்புவிருந்தினர்களாகவடமாகாணபோக்குவரத்துஅதிகாரசபையின் தலைவர் அ.நீக்கிலஸ்பிள்ளை,வடமாகாணதனியார் பேருந்துஉரிமையாளர் சங்கஒன்றியத்தின் தலைவர்,கிளிநொச்சிமாவட்ட…
Read More

மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் இல்லாத இடத்திற்கு அனுப்ப வேண்டும்- கோவிந்தன் கருணாகரம்(காணொளி)

Posted by - November 22, 2016
மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதியை மனிதர்கள் வசிக்காத சந்திரமண்டலத்திற்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான…
Read More

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களை சந்தித்தார் மீள்குடியேற்ற அமைச்சர்

Posted by - November 21, 2016
காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை ஊழியர்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் யாழ்ப்பாணத்திற்கு இன்று விஜயம்…
Read More

இரணைமடு அபிவிருத்தி தொடர்பில் எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களுக்கான நீர்வழங்களும் சுத்திகரிப்பு திட்டமான இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பாக, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு…
Read More

சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவுள்ளேன் – கிழக்கு மாகாண முதலமைச்சர்

Posted by - November 21, 2016
சிறுபான்மையினருக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதியை கோரவிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார். சிறுபான்மையினருக்கு எதிரான இனவாத…
Read More

கிளிநொச்சி மஹா வித்தியாலயத்தை விடுவிக்க கோரிக்கை

Posted by - November 21, 2016
இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கிளிநொச்சி மகா வித்தியாலயத்திற்கு சொந்தமான காணியை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை சமூகம்…
Read More

கனடாவில் வசிக்கும் இலங்கையருக்கு நட்டஈடு வழங்க வேண்டும் – ஐ.நா மனித உரிமைகள் குழு தீர்ப்பு

Posted by - November 21, 2016
கனடாவின் டொரன்டோவில் வசிக்கும் இலங்கையர் ஒருவர் இலங்கையில் சித்திரவதை செய்யப்பட்டமை மற்றும் தடுத்துவைக்கப்பட்டமை தொடர்பில் நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்று ஐக்கிய…
Read More

தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா

Posted by - November 21, 2016
தென்னிந்திய திருச்சபையின் நிறைவாழ்வு மையத்தின் உளநல மருத்துவ கற்கை நெறி பட்டமளிப்பு விழா நேற்று யாழ் வட்டுக்கோட்டையில் இடம்பெற்றது.தென்னிந்திய திருச்சபையின்…
Read More

யாழில் காவல்துறையினர்மீது மிளகாய்ப்பொடி வீச்சுத் தாக்குதல்!

Posted by - November 21, 2016
யாழ்ப்பாணம் துன்னாலை வடக்குப் பகுதியில் காவலரணில் காவலில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது நேற்று நள்ளிரவு மிளகாய்ப்பொடித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு ஆயுதங்களைப்…
Read More

மழையினால் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் மாற்றம்

Posted by - November 21, 2016
கிளிநொச்சியில் பெய்துவருகின்ற மழைகாரணமாக  இரணமடுக்  குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப்…
Read More