ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது – சிவமோகன்

Posted by - December 6, 2016
இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More

இறைமை என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் – சம்பந்தன்

Posted by - December 6, 2016
நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில்…
Read More

கூட்டுறவுத்துறையில் மாற்றம் தேவை-யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

Posted by - December 5, 2016
காலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் தனியார் துறையுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…
Read More

ஆப்கானிஸ்தான் சிவில் சமூக தலைவர்கள் இன்று கிளிநொச்சிக்கு விஜயம்

Posted by - December 5, 2016
ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த சிவில் சமூக தலைவர்கள் குழுவென்று இன்று கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்டது. 35 பேர் கொண்ட இந்த…
Read More

கருணாவின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

Posted by - December 5, 2016
கருணா அம்மான் என்று அறியப்படும் முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் பிணை மனு இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. குறித்த பிணை மனு…
Read More

யாழ் குருநகர் கடலில் காணாமல்போன 3ஆவது மீனவர் பாலைதீவில் சடலமாக மீட்பு(காணொளி)

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் குருநகர் துறைமுகத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்று காணாமல்போன மூன்றாவது மீனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சடலமாக மீட்கப்பட்டவர்…
Read More

யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் முற்றுகை

Posted by - December 4, 2016
யாழ்ப்பாணம் வேலணைப் பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிய மதுபான நிலையம் நேற்று மாலைவேளையில்   யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் பிரிவு  அதிகாரிகளினால்…
Read More

இராணுவ முகாம் இருந்த பகுதியைவிட மேலதிகமாக 70 ஏக்கர் நிலத்தினை அபகரிப்பு!

Posted by - December 4, 2016
வலிகாமம் வடக்குப் பிரதேசத்தில் மக்களின் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு மக்களுடன் இராணுவத்தினரும் இருப்பர் என அறிவித்திருந்த நிலையில் ஏற்கனவே…
Read More

மக்களை தூண்டி இனக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி – ஹாபிஸ் அஹமட்

Posted by - December 4, 2016
சில சக்திகள் சிறுபான்மை மக்களை தூண்டி இனக்கலவரமொன்றை ஏற்படுத்த முயற்சித்துக்கொண்டிருப்பதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.…
Read More

புலம்பெயர் நண்பர்களின் நிதியில் பெற்றோர்களை இழந்த மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் (படங்கள்)

Posted by - December 3, 2016
பளை மத்திய கல்லூரியில் ஆசிரியராக பணிபுரியும் ம.மதிதாஸ் அவர்களினால்  தனது புலம்பெயர் நண்பர்களின் நிதிப்பங்களிப்புடன் பளை மத்திய கல்லூரி மாணவர்களுக்கு…
Read More