கார்த்திகை தீபத்தால் கடை எரிந்தது

Posted by - December 13, 2016
கிளிநொச்சி இரத்தினபுரம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனைக் கடை ஒன்றில் இன்று பிற்பகல் ஏற்றப்பட கார்த்திகை தீபம் பொருட்களின் மீது…
Read More

நீர்வேலி பூதர்மடப்பகுதியில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைது

Posted by - December 13, 2016
யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பகுதிக்குட்பட்ட நீர்வேலி பூதர்மடப்பகுதியில் வீடொன்றில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த 6 இளைஞர்கள் கோப்பாய் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு…
Read More

கிரமபுற பாடசாலையை விட்டு நகர்ப்புற பாடசாலைகளை தேடும் பெற்றோர்- கோவிந்தன் கருணாகரம்

Posted by - December 13, 2016
நகர்ப்புற பாடசாலைகளில் பிள்ளைகளை சேர்ப்பதில் பிரச்சினைகள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் வேளையில் புறநகர்ப்பகுதிகளில் பாடசாலைகளை மூடும் நிலையேற்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்…
Read More

சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள் மற்றும் தளபாடங்கள்

Posted by - December 13, 2016
  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் நிதியொதுக்கீட்டில் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கான உபகரணங்கள்…
Read More

தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில் தேசிய அரசாங்கம் சில படிகளைத்தாண்ட வேண்டும் – சுமந்திரன்

Posted by - December 13, 2016
நீண்டகால தமிழ் மக்களின் இனப்பிரச்சனைத் தீர்வு விடயத்தில், புதிய அரசியல் யாப்பில் கடந்த ஒருவருடத்தில் கடக்க வேண்டிய சில படிகளைத்தாண்டி…
Read More

கவிஞர் இன்குலாப் விடுதலைப்புலிகளை ஆழமாக நேசித்த கவிதைப் போராளி

Posted by - December 13, 2016
புதுவை இரத்தினதுரையும் இன்குலாபும் கவிதைப் போராளிகள். உணர்வால் ஒருமித்தவர்கள். சமூக ஒடுக்குமுறைகளுக்கும் இன ஒடுக்குமுறைகளுக்கும் எதிராகத் தங்கள் கவிதைகளை ஆயுதமாகப்…
Read More

நில்வளா கங்கையின் மொறவக்க பகுதியில் நீரை பருக வேண்டாம்

Posted by - December 13, 2016
நில்வளா கங்கையின் மொறவக்க பிரதேசத்தில் திடீரென  மீன்கள் இறந்து காணப்படுவதாகவும் அதனை உட்கொண்ட உயிரினங்களும் இறந்து காணப்படுவதாகவும் பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.…
Read More

புதையல் தோண்டியவர்கள் கைது

Posted by - December 13, 2016
திருகோணமலை – புல்மோட்டை காவற்துறை பிரிவுக்கு உட்பட்ட இலந்தமுனை பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக…
Read More