யாழ்ப்பாணத்தில் இடம்பெறவிருந்த ‘ஜனாதிபதியிடம் தெரிவிக்க’ அலுவலக திறப்பு நிகழ்வு பிற்போடப்பட்டது.

Posted by - January 3, 2017
ஜனாதிபதியிடம் தெரிவிக்க செயற்றிட்டத்தின் பிராந்திய அலுவலக திறப்பு நிகழ்வு தவிர்க்க முடியாத காரணங்களால் பிற்போடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஜனாதிபதியின்…
Read More

ஊடகவியலாளரின்  வீட்டில் திருடர்கள் கைவரிசை

Posted by - January 3, 2017
  ஊடகவியலாளரின் வீட்டில் நள்ளிரவில் புகுந்த  திருடர்கள் பணம், நகை என்பவற்றை கொள்ளையிடடுச் சென்றுள்ளனா். இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.…
Read More

மாங்குளத்தில் ஒருதொகுதி சாராயம் கைப்பற்றல்

Posted by - January 3, 2017
வவுனியாவில் இருந்து கிளிநொச்சி நோக்கி வாகனமொன்றில் கொண்டுசெல்லப்பட்ட ஒருதொகுதி சாராயம் மாங்குளம் காவல்துறையினரால் இன்று மாலை கைப்பற்றப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரமின்றி வாகனமொன்றில்…
Read More

மாவீரன் பண்டாரவன்னியனின் திருவுருவச்சிலை திறந்து வைப்பு

Posted by - January 3, 2017
அடங்காப்பற்றின் இறுதிமன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் சிலை மல்லாவி நகரில் திறந்துவைக்கப்பட்டுள்ளது. வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவப்பிரகாசம் சிவமோகனின் பன்முகப்படுத்தப்பட்ட…
Read More

விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் ஒட்ட வேண்டும் – பொ.வாகீசன்

Posted by - January 3, 2017
யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விளம்பரம் ஒட்டுவதற்குரிய பகுதிகளில் மாத்திரம் விளம்பரங்கள், சுவரொட்டிகளை ஒட்ட முடியும் என யாழ்ப்பாண மாநகர…
Read More

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு மக்கள் கோரிக்கை(காணொளி)

Posted by - January 3, 2017
யாழ் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்து தருமாறு அப்பகுதி மக்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள்…
Read More

வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் (காணொளி)

Posted by - January 3, 2017
வடக்கு மாகாண பதில் முதலமைச்சராக பொன்னுத்துரை ஐங்கரநேசன் இன்று மதியம் 12 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே…
Read More

கிளிநொச்சியில் முன்னாள் போராளிகள் தமக்கு வேலைவாய்ப்பு வழங்குமாறு கோரி போராட்டம் (காணொளி)

Posted by - January 3, 2017
கிளிநொச்சி இரணைமடு சிவில் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய நூற்றுக்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் தமக்கு…
Read More

மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது நடக்கவேண்டும் – சாந்தி

Posted by - January 2, 2017
மாற்றுத்திறனாளிகளின் மனங்கள் நோகாது எங்களது சமூகம் நடந்துகொள்ள வேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.…
Read More