வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும்- சிறிதரன் (காணொளி)

Posted by - February 1, 2017
வளர்ச்சி பெற்று வருகின்ற தொழிலுட்ப வளர்ச்சிக்கேற்ப கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தி எமது இலக்குகளை அடையவேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம்…
Read More

யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைது(காணொளி)

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணத்தில், வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் ஐவரை,…
Read More

நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு- எம்.எஸ்.எஸ்.அமீர்அலி(காணொளி)

Posted by - February 1, 2017
நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளையும் ஒன்றாக இணைத்த பெருமை சிறுபான்மை கட்சிகளுக்கு உண்டு என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர்…
Read More

கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் திறப்பு(காணொளி)

Posted by - February 1, 2017
கிளிநொச்சியில், ஏ-9 வீதியில் பழைய வைத்தியசாலைக்கு அருகில் பஸ் தரிப்பிடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. அமரர் பொன்.விநாயகமூர்த்தி மற்றும் அவரது…
Read More

கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு சாதனை (காணொளி)

Posted by - February 1, 2017
கிழக்கு மாகாணத்தின் கலைத்துறை வரலாற்றில் முதன்முறையாக மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் ஓரே மேடையில் ஓரு நிகழ்வில் ஏழு நூல்கள் வெளியிட்டு…
Read More

சர்வதேச நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை-சீ.யோகேஸ்வரன்

Posted by - February 1, 2017
சர்வதேச  நாடுகளின் தலையீடு இல்லாமல் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நிரந்தரத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…
Read More

நல்லூரில் அட்டகாசம் செய்த மோட்டார் சைக்கிள் கும்பல் கைது

Posted by - February 1, 2017
யாழ்ப்பாணம் நல்லூர் அரசடி வீதி சந்தியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு ஒருவருக்கு காயம் ஏற்படுத்தி, வர்த்தக நிலையம் ஒன்றுக்கு தீயிட்டு…
Read More

வடமாகாண சபையினால் அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் நீடிப்பு

Posted by - January 31, 2017
வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆணைக்குழுவின் கால எல்லை மேலும் இரண்டு மாதங்களுக்கு…
Read More

நியமிக்கப்பட்ட சிப்பந்திகளிடம் படகை ஓட்டுவதற்கான திறமை இல்லை – விந்தன் கனகரட்ணம் (காணொளி)

Posted by - January 31, 2017
நெடுந்தீவு குறிகட்டுவான் வடதாரகை படகு தனது கன்னி பயணத்தின் பின்னர் தனது சேவையை தொடரவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்ட…
Read More

மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் இந்தியாவில் இருந்து மன்னாருக்கு

Posted by - January 31, 2017
மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்ட மலேரியா நோய் பரப்பும் ‘அனோபிலிக்ஸ் ஸ்டிவன்ஸய்’ என்ற நுளம்பு இனம் இந்தியாவிலிருந்து வந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. மலேரியா நோய்…
Read More