தீர்வு முன்வைக்கப்படாவிடின் போராட்டத்தின் வடிவம் மாறும்-கேப்பாப்பிலவு மக்கள்

Posted by - February 6, 2017
புதுக்குடியிருப்பு பிரதேச செயலத்திற்கு முன்னாள் தீர்வின்றி போராட்டம் முன்னெடுக்கப்படும் நிலையில் பிரதேச செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.…
Read More

வடக்கில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை ,மீறினால் அபராதம்-சி.வி.கே.சிவஞானம்

Posted by - February 6, 2017
பூமி தினத்தினை முன்னிட்டு வடக்கில் பிளாஸ்டிக் உற்பத்தி, விற்பனைகள் மற்றும் அதன் பயன்பாடுகளுக்கு முற்றாக தடை விதித்து வடக்கு அவைத்தலைவர்…
Read More

வவுனியா பேருந்து சேவை பிரச்சினைக்குத் தீர்வு காண மூன்று யோசனைகள்

Posted by - February 5, 2017
வவுனியாவில் தனியார் பஸ் சேவையாளர்களுக்கும், இலங்கை போக்குவரத்துச் சபையினருக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக வடமாகாண சபை உறுப்பினர்…
Read More

கேப்பாப்புலவில் காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை சந்தித்தார் அமைச்சர் ப.சத்தியலிங்கம்

Posted by - February 5, 2017
கேப்பாப்புலவில் இன்று ஆறாவது நாளாக காணி மீட்பு தொடர்பான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களை வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் சந்தித்துள்ளார்.…
Read More

மட்டக்களப்பில் முள்ளந்தண்டு மற்றும் கண் சிகிச்சை இலவச முகாம்கள்

Posted by - February 5, 2017
கொழும்பு பட்டக்கண்ணு பவுன்டேசனின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண விஸ்வகர்மா பொற்றொழிலாளர் சம்மேளனம் நடாத்திய இலவச சிகிச்சை முகாம் மட்டக்களப்பில் இன்று…
Read More

மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு தமிழ் மக்கள் பேரவை அழைப்பு

Posted by - February 5, 2017
 மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கிழக்கின் எழுக தமிழ் பேரணிக்கு உதவ முன்வருமாறு பல்வேறு தரப்பினருக்கும் தமிழ் மக்கள் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.…
Read More

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல்

Posted by - February 5, 2017
யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணிகளுடன் பயணத்தை தொடர்ந்த தனியார் பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம்…
Read More

கேப்பாப்புலவு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதரவு

Posted by - February 5, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை தொடர்கின்றனர். கேப்பாப்புலவு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பான போராட்டம் தொடர்பில்…
Read More

மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு

Posted by - February 5, 2017
மறைந்த ஊடகவியலாளர் எஸ்.சுகிர்தராஜனின் 11 ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் படுகொலை செய்யப்பட்ட 44 ஊடகவியலாளர்களுக்கும் நீதியான விசாரணை கோரி…
Read More

முறக்கொட்டாஞ்சேனையில் தீ விபத்தினால் வீட்டை இழந்தவர்களுக்கு உதவித்திட்டம்

Posted by - February 5, 2017
முறக்கொட்டாஞ்சேனையில் அண்மையில் தீக்கிரையான வீட்டின் உரிமையாளர்களுக்கு துணிகளை கொள்வனவு செய்வதற்காக ஒரு தொகை நிதியுதவியும், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள…
Read More