யாழில் துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

Posted by - February 24, 2017
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களது பிராமண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதியில் இருந்து வறுமையில் வாழும்…
Read More

பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் – 20 பேரிடம் வாக்குமூலம்

Posted by - February 23, 2017
காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் மீதான துப்பாக்கி சூட்டுச் சம்பவம் தொடர்பாக 20 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு…
Read More

தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் – காலக்கெடு வழங்குமாறு இராணுவத்திடம் கோரல்

Posted by - February 23, 2017
பாதுகாப்பு படையினரின் வசம் எஞ்சி இருக்கும் தனியார் காணிகள் எப்போது விடுவிக்கப்படும் என்பது தொடர்பான காலக்கெடு ஒன்றை வழங்குமாறு இராணுவத்திடம்…
Read More

காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளருக்கு தொடர்ந்தும் சிகிச்சை

Posted by - February 23, 2017
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான காணி மீள்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நாயகம் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார். காணி…
Read More

நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானது- அங்கஜன்(காணொளி)

Posted by - February 23, 2017
நாட்டில் சகவாழ்வு எற்பட வேண்டுமாயின் மன்னிப்பு மறப்பு அவசியமானதென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் சுட்டிக்காட்டினார். தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான…
Read More

தமிழ் மக்களாகிய நாம் தேசிய ஒருமைப்பாட்டையே விரும்புகின்றோம்- சீ.வி.கே.சிவஞானம்(காணொளி)

Posted by - February 23, 2017
சிங்கள மக்களுக்கான வாழ்வு முறையைப் போன்று தமிழ் மக்களுக்கான தனித்துவத்தை அங்கீகரிக்கின் போது இன நல்லிணக்கமானது தானாக ஏற்படும் என…
Read More

மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம்(காணொளி)

Posted by - February 23, 2017
மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாபெரும் இரத்ததான முகாம் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் ரோட்டரி கழகம்…
Read More

மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது…
Read More

வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும்(காணொளி)

Posted by - February 23, 2017
  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் சத்தியாக்கிரக போராட்டம் மூன்றாவது நாளாகவும் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நடைபெற்றுவருகின்றது.…
Read More

வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் தீ(காணொளி)

Posted by - February 23, 2017
வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று தீ விபத்து இடம்பெற்றது. வவுனியா தேக்கவத்தையில் அமைந்துள்ள வீடோன்றில் இன்று ஏற்ப்பட்ட திடீர்…
Read More