இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் – செய்ட் ராட் அல் ஹுஸைன்

Posted by - March 3, 2017
இலங்கையில் இடைக்கால நீதி முறைமை மந்தகதியில் முன்னெடுக்கப்படுவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆணையானர் செய்ட் ராட் அல்…
Read More

‘புனர்வாழ்வு பெற்ற தமிழ் விடுதலைப் புலிகள் ‘ புதிய அரசியல் கட்சி

Posted by - March 3, 2017
புனர்வாழ்வு பயிற்சிகளை பெற்ற விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புதிய அரசியல் கட்சியை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.
Read More

வவுனியாவில் பிரதேச செயலாளரின் வீட்டில் திருட்டு

Posted by - March 3, 2017
வவுனியா ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டத்தில் இன்று (03) அதிகாலை 12மணியளவில் பிரதேச செயலாளரின் வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் அங்கிருந்த…
Read More

நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும்- வளிமண்டலவியல் திணைக்களம் (காணொளி)

Posted by - March 3, 2017
நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை சூழ்ந்துள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக…
Read More

யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் பலி

Posted by - March 3, 2017
யாழ்ப்பாணத்தில் இந்த வருடத்தில் முதலாவதாக டெங்கு காச்சலால் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் சிவப்பிரகாசம் வீதியை சேர்ந்த 34 வயதான நந்தகுமார்…
Read More

பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட பாரதிபுரம் பகுதியில் கால்நடைப்பண்ணையாளர்கள் எதிர்கொள்கின்ற பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று நேற்று நடைபெற்றது.…
Read More

மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும்(காணொளி)

Posted by - March 3, 2017
மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் மாதர் அபிவிருத்தி பயிற்சி  நெறிக்கான பொருட்கண்காட்சியும் விற்பனையும் இன்று நடைபெற்றது. மட்டக்களப்பு மாவட்ட…
Read More

வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

Posted by - March 3, 2017
வலிந்து காணாமல்போக செய்யப்பட்ட உறவுகள் நாளையதினம் யாழ்ப்பாணம் ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக வடக்கு மாகாண…
Read More

பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள்(காணொளி)

Posted by - March 3, 2017
வவுனியா பாலமோட்டை நவ்வி பகுதியில் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான முதிரை பலகைகள் கைப்பற்றப்பட்டுள்ளது. ஒமந்தை வனவளத்தினைக்களத்திற்கு நேற்றுக் காலை…
Read More

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி; உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில்….. (காணொளி)

Posted by - March 3, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையை வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த…
Read More