தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் 10 இலங்கை மீனவர்கள் கைது

Posted by - March 8, 2017
இலங்கை மீனவர்களின் இரண்டு படகுகளுடன் 10 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக கடலோர காவல் அதிகாரிகளால் குறித்த கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்தி…
Read More

திருகோணமலையில் டெங்கு நோயினால் 5 பேர் உயிரிழப்பு

Posted by - March 8, 2017
இலங்கை திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோயின் தாக்கம் தொடர்ந்து நிலவி வரும் நிலையில், நேற்று கிண்ணியாவாசி ஒருவர் திருகோணமலை அரசினர்…
Read More

சுமந்திரன் தெரிவித்திருக்கும் கருத்துக்களை நாம் முற்று முழுதாக நிராகரிக்கின்றோம். – தமிழீழ விடுதலை இயக்கம்

Posted by - March 7, 2017
அரசியல் தீர்வைப் பொறுத்தமட்டில், வடகிழக்கு இணைப்பு என்பது உடனடிச் சாத்தியம் இல்லை என்றும்,போர்க்குற்ற விசாரணை தொடர்பில் இலங்கை அரசுக்கு கால அவகாசம்…
Read More

மனித சங்கிலி போராட்டத்திற்கு வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் அழைப்பு

Posted by - March 7, 2017
கடந்த ஒன்பது நாட்களாக வேலைவாய்ப்புக் கோரி போராட்டம் நடத்தி வரும் வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள்  நாளை புதன் கிழமை…
Read More

யாழ்ப்பண மரக்கறிகளால் நாடு முழுவதும் மரக்கறி விலைகளில் பாரிய வீழ்ச்சி

Posted by - March 7, 2017
யாழ்ப்பண குடாநாட்டில் பயிரிடப்படுகின்ற மரக்கறிகள் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துக்கு கிடைப்பதன் காரணமாக நாடு முழுவதும் மரக்கறி விலைகள் பாரிய…
Read More

வடமாகாணத்தில் இந்திய மீனவரின் வருகையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை

Posted by - March 7, 2017
வட மாகாண கடற்பரப்பில் மீண்டும் இந்திய மீனவர்களின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த கடற்படையினர் முழு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என மன்னார்…
Read More

கிளிநொச்சி இரணைமடுக்குளத்தின் ஏற்று நீர்ப்பாசன திட்டத்தை செயற்படுத்துவதில் பிரச்சனை

Posted by - March 7, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடுக்குளத்தின் கீழ் உள்ள ஏற்று நீர்ப்பாசனத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்த நிலங்களை பலரும் அபகரித்துள்ளமையினால் திட்டத்தினை தொடரமுடியாத தன்மை காணப்படுவதாக…
Read More

போதனா வைத்தியசாலை பணிப்பாளரின் பொதுமக்களுக்கான வேண்டுகோள்

Posted by - March 7, 2017
கடந்த சில வாரங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண காலநிலை மாற்றங்களால் தொற்றுநோய்களின் தாக்கம் பல்வேறு தரப்பினரையும் பாதித்துள்ளது. இதில் டெங்கு,…
Read More

படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு

Posted by - March 7, 2017
கலைப்பீட மாணவர்களின் நினைவாக கலைப்பீட மாணவர்கள்  ஒன்றியத்தின் எற்பாட்டில் வாழ்வின் பரிசை பகிர்ந்திடுங்கள் என்னும் கருப்பொருளில்  கடந்த வருடம் பொலீசாரின்…
Read More

கிளிநொச்சியில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் அரச உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடல்(காணொளி)

Posted by - March 7, 2017
இலங்கையின் புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச உத்தியோகத்தர்களுக்கான கலந்துரையாடல் ஒன்று இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  மாவட்ட…
Read More