படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவாக இரத்ததான நிகழ்வு

315 0

கலைப்பீட மாணவர்களின் நினைவாக கலைப்பீட மாணவர்கள்  ஒன்றியத்தின் எற்பாட்டில் வாழ்வின் பரிசை பகிர்ந்திடுங்கள் என்னும் கருப்பொருளில்  கடந்த வருடம் பொலீசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி  உயிரிழந்த பல்கலைக்கழக மாணவர்கள்  சுலக்சன்,மற்றும் கயன் ஆகியோர்களின் ஞாபகார்த்த சமூக மேம்பாட்டுத்திட்டத்தினை  முன்னெடுக்கும் வகையில் இரத் ததான முகாம் வழங்கும் இன்று யாழ் பல்கலைகழக கட்டிடத் தொகுதியில்  இடம்பெற்றது.

குறித்த இரத்ததான நிகழ்வில்  150 மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு உயிரழந்த சுலக்சன்,மற்றும் கயன் ஆகியோர்களின் ஞாபகார்த்த சமூக மேம்பாட்டுத்திட்ட செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கினர்