எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள்

Posted by - March 9, 2017
எல்லா கோயில்களிலும் மகன் உயிரோடு இருக்கிறான் என்றே கூறுகின்றார்கள் காத்திருக்கிறேன் மகனை பார்த்துவிட்டே போவேன் அறுபது வயது தாய் 2006-06-26…
Read More

சிறுத்தை நடமாட்டம் ; வெளியே நடமாட பொதுமக்கள் அச்சம்

Posted by - March 9, 2017
வவுனியா புளியங்குளம் பரசங்குளம் பகுதியில் கடந்த ஒருமாத காலமாக சிறுத்தை ஒன்று நடமாடுவதாக பிரதேச மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
Read More

ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை: குற்றப்பத்திரம் தாக்கல்

Posted by - March 9, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைச் சம்பவம் தொடர்பாக, மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில், சட்டமா அதிபர்…
Read More

புதுக்குடியிருப்பு ஆடை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்தினை வழிமறித்து தாக்குதல்!

Posted by - March 9, 2017
புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையில்  பணிபுரியும் பெண்கள் பயணிக்கும் பேருந்து வண்டியினை கேப்பாபுலவு மாதிரிகிராமத்தில் வழிமறித்து  BDN4752 இலக்கமுடைய மோட்டார்…
Read More

சுமந்திரனின் கருத்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மூன்று கட்சிகள் வெளியேறும் நிலை உருவாகும்!

Posted by - March 9, 2017
இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்ற விசாரணைக்கு சிறீலங்கா அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கவேண்டுமென அரசாங்கத்துக்குச் சார்பாக சுமந்திரன் வெளியிட்ட கருத்தை தாம்…
Read More

இரணைத்தீவு மக்கள் கவனயீர்ப்பு பேரணி

Posted by - March 8, 2017
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட இரணைத்தீவு மக்கள் இன்று புதன் கிழமை கவனயீர்ப்பு பேரணி ஒன்றை நடத்தியுள்ளனர். தங்களின்…
Read More

எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்லில் செல்லப்பட்டனர்.

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு வட்டுவாகல் செல்வபுரம் பகுதியில் வைத்து 2009-05-19 அன்று இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்த எனது மகனும் மருமகளும் இராணுவத்தினரால் பஸ்லில்…
Read More

நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த ஒரு தொகுதி கேரள கஞ்சா

Posted by - March 8, 2017
யாழ்ப்பாணம் நயீனாதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த நிலையில் ஒரு தொகுதி கேரள கஞ்சாவினை ஊர்காவற்றுறை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். இன்று நகாலை…
Read More

தீர்வின்றி தொடரும் நில மீட்பு போராட்டம்

Posted by - March 8, 2017
முல்லைத்தீவு கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்திலுள்ள இராணுவம் வெளியேறி தமது காணிகள் ஒப்படைக்கப்படவேண்டும் என தெரிவித்து மக்கள் முன்னெடத்து வரும் போராட்டம்…
Read More