முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும்- எஸ்.ஸ்ரீதரன்(காணொளி)

Posted by - March 20, 2017
முல்லைத்தீவு மாவட்டங்களில் நகர சபைகள் உருவாக்கப்பட்டு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார். கிளிநொச்சியில்,…
Read More

யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுகின்றது- விஜயகலா மகேஸ்வரன் (காணொளி)

Posted by - March 20, 2017
யுத்தத்தால் பலர் மாற்றுத்திறனாளிகளாக மாற்றப்பட்டுள்ளதுடன், வேலையற்ற நிலையில் காணப்படுவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கிளிநொச்சியில்,…
Read More

சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் (காணொளி)

Posted by - March 20, 2017
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் எதிர்வரும் ஏப்ரல் மாதம்…
Read More

யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்(காணொளி)

Posted by - March 20, 2017
யாழ்ப்பாணம் எயிட் நிறுவனத்தினால் வலிகாமம் வடக்கில் இருபாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. வலிகாமம் வடக்கில் மீள்குடியேற்றப்பகுதியில் அமைந்துள்ள…
Read More

வவுனியாவில் மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டது(காணொளி)

Posted by - March 20, 2017
  வவுனியா, ஓமந்தை, விளக்குவைத்தகுளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டர் சைக்கிள் ஒன்று இனந்தெரியாத நபர்களால்…
Read More

முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி(காணொளி)

Posted by - March 20, 2017
  முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுதி நேற்று கையளிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…
Read More

இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை- விஜயகலா மகேஸ்வரன்(காணொளி)

Posted by - March 20, 2017
இளைஞர்கள் மத்தியில் விளையாட்டுத்துறையினை மேம்படுத்த நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன்…
Read More

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும்- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(காணொளி)

Posted by - March 20, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கையை வெற்றிபெற வைத்த துரோகிகளை, தமிழர்கள் இனம்கண்டு அப்புறப்படுத்த வேண்டும் என தமிழ்த்…
Read More

மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு

Posted by - March 20, 2017
கல்வி வளர்ச்சி அறக்கட்டளையினால் மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளுக்கான நவீன விடுத்தி கையளிப்பு முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளின்…
Read More

வடமாகாணத்தை சேர்ந்த 5 கூட்டுறவு சபை உபதலைவர்கள் இந்தியா பயணம்

Posted by - March 20, 2017
வடமாகாணத்தில் உள்ள  5 கூட்டுறவு சபைகளினதும்  உப தலைவர்களும்   நிர்வாக  பயிற்சி வகுப்பிற்காக இன்றைய தினம் இந்தியாவின் மும்பாய்…
Read More