பூநகரி இரணைத்தீவு மக்கள் உண்ணாவிரதம்

Posted by - May 1, 2017
கிளிநொச்சி பூநகரியின் இரணைதீவு மக்கள் தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் தங்கி நின்று தொழில் புரியவும் அனுமதிக்குமாறு மே நாளாகிய…
Read More

வவுனியாவில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம் (காணொளி)

Posted by - May 1, 2017
புதிய ஜனநாயக மார்க்சீச லெனினிசக் கட்சியின் புரட்சிகர மேதின ஊர்வலம், கட்சியின் வன்னி மாவட்ட செயலாளர் பா.பிரதீபன் தலைமையில் வவுனியாவில்…
Read More

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றார்(காணொளி)

Posted by - May 1, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் எட்டாவது துணைவேந்தராக பேராசிரியர் இரட்ணம் விக்னேஸ்வரன் இன்று பதவியேற்றுக் கொண்டார் இன்று காலை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள…
Read More

வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும்- இரா.சம்பந்தன்(காணொளி)

Posted by - May 1, 2017
வேலையற்ற பட்டதாரிகளுக்கு, இன்னமும் இரு வாரங்களில் தீர்வு பெற்றுத்தரப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இரண்டு வாரங்களுக்குள் சாதகமான…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய கிளிநொச்சி மே தினம்

Posted by - May 1, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில் தமிழ் தேசிய மே தினம் கிளிநொச்சியில் நடைபெற்றுள்ளது.
Read More

திருப்புமுனையில் தமிழர் அரசியல் சாதகம் என்கிறார் சுமந்திரன்

Posted by - May 1, 2017
ஈழத் தமிழரின் அரசியல் போராட்டம் இப்பொழுது திருப்புமுனையில் வந்து நிற்கிறது. எவரும் எங்களைக் கைவிடவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்…
Read More

யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பதவியேற்றார் விக்னேஸ்வரன்!

Posted by - May 1, 2017
யாழ்.பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக பேராசிரியர் விக்னேஸ்வரன் இன்று காலை 10.20 மணியளவில் பதவியேற்றுக்கொண்டுள்ளார்.
Read More

யாழ் பல்கலையின் புதிய துணைவேந்தர் பதவியை பொறுப்பேற்றார்

Posted by - May 1, 2017
யாழ் பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக இ. விக்கேஸ்வரன் தனது பதவிகளை பொறுப்பேற்றுகொண்டார். கடந்த வாரம் ஐனாதிபதியினால் பரிந்துரைக்கப்பட்டு  விக்கேஸ்வரனுக்குரிய நியமனகடிதம்…
Read More

தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்பு

Posted by - May 1, 2017
வவுனியா தவசிகுளத்தில் இன்று காலை 5.30 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞரொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச் சம்பவம் தொடர்பாக…
Read More

காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்திய தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில்! ஆரம்பம்

Posted by - May 1, 2017
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது விடுதலையை வலியுறுத்தும் வகையில்  தமிழ் தேசிய மே நாள் கிளிநொச்சியில் நடைபெற்ற்றுக்  கொண்டுள்ளது   தமிழ்தேசியக்…
Read More