வவுனியாவில் சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான கடைத்தொகுதி இன்று திறந்து வைப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா ஒமந்தையில், சமுர்த்தி மாதிரி கிராம வேலைத்திட்ட சந்தைப்படுத்தலுக்கான நான்கு கடைத்தொகுதி சமர்த்தி பணிப்பாளர் நாயகம் நில்பண்டார கப்புகின்னாவினால் இன்று…
Read More

இலங்கைக்கு ஐp.எஸ்.பி வரிச்சலுகை வழங்கப்பட்டதானது இனப்பிரச்சினையை தீர்க்கும் நடவடிக்கையினை மந்தப்படுத்தக்கூடிய சூழ்நிலையுள்ளது- ஞா.சிறிநேசன் (காணொளி)

Posted by - May 19, 2017
  மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ.யின் வாழ்வகம் செவிப்புலனற்றோர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு நிகழ்வு நேற்று மாலை மட்டக்களப்பு பாட்டாளிபுரம் விளையாட்டு மைதானத்தில்…
Read More

வவுனியா செட்டிக்குளம் கந்தசாமி நகர் பாலம் அமைக்க தரம் இல்லாத மண் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்(காணொளி)

Posted by - May 19, 2017
வவுனியா செட்டிக்குளம் பிரதேசசபைக்குட்பட்ட கந்தசாமி நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் பாலத்திற்கு தரமற்ற மணல் பயன்படுத்துவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.…
Read More

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில்….(காணொளி)

Posted by - May 19, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தின் வீட்டுப்பிரச்சினைகளை விரைவில் தீர்த்துவைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று…
Read More

முகமாலையில் பொலிசார்மீது துப்பாக்கி சூடு இராணுவத்தினர் குவிப்பு(காணொளி)

Posted by - May 19, 2017
கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் முகமாலை  பிரதேசம் மீண்டும் போர்க்களம் போன்று காட்சியளிக்கிறது. இன்று அதிகாலை முதல் ஆயுதம்…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது………(காணொளி)

Posted by - May 18, 2017
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில், ஊடகவியலாளர் தயாபரன் எதிர்க்கட்சித் தலைவரின் அஞ்சலி உரையில் குறுக்கிட்டபோது……..
Read More

தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும்- சி.வி.விக்னேஸ்வரன்(காணொளி)

Posted by - May 18, 2017
தமிழினத்தின் இன அழிப்பு நாளாகிய மே18 தமிழ் மக்களின் ஒற்றுமையின் வித்தான நாளாக அமைய வேண்டும் என வடக்கு மாகாண…
Read More

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று மாலை மட்டக்களப்பில் (காணொளி)

Posted by - May 18, 2017
இறுதி யுத்ததின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளை நினைவுகூர்ந்து மட்டக்களப்பு மாவட்ட சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று மாலை மட்டக்களப்பு…
Read More

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு ஆத்மா சாந்தி வேண்டி சர்வ மத பிரார்த்தனை (காணொளி)

Posted by - May 18, 2017
2009 ஆம் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான உறவுகளை நினைந்து, நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று நடைபெற்றன. உயிரிழந்த உறவுகளுக்கு…
Read More