Hiv தொடர்பான விழிப்புணர்வு ஊடகவியலாளர் சந்திப்பு

Posted by - June 21, 2017
Hiv  தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்ப்படுத்தும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக சந்திப்பு ஒன்று முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள்…
Read More

ஆளுநர் செயலகத்தின் முன்னால் பகுதி நேர ஆங்கில ஆசிரியர்கள் போராட்டம்

Posted by - June 21, 2017
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் நேர்முக தேர்வில் தோற்றி கடந்த 2011 ம் ஆண்டிலிருந்து பகுதி நேர ஆசிரியர்களாக கடமை…
Read More

சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை

Posted by - June 21, 2017
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்சார விநியோக…
Read More

வன்னேரிக்குளம் ஆனைவிழுந்தான் உவராகிவருகிறது

Posted by - June 21, 2017
கிளிநொச்சி வன்னேரிக்குளம், ஆனைவிழுந்தான் ஆகிய கிராமங்கள் வேகமாக உவரடைந்து வருவதன் காரணமாக இதனைத் தடுப்பதற்கு அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நடவடிக்கை…
Read More

சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க பொலீஸ் காவலரணை அமைக்க மக்கள் கோரிக்கை

Posted by - June 21, 2017
கிளிநொச்சி அக்கராயன் ஆற்று படுகைகளிலும் சுபாஸ் குடியிருப்பு, மணியங்குளத்தின் பின்பகுதி ஆகிய பகுதிகளில் தொடர்ச்சியாக நடைபெறுகின்ற மணல் அகழ்வினைக் கட்டுப்படுத்துவதற்கு…
Read More

தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க அனுமதிக்க மாட்டோம்-எஸ்.வியாழேந்திரன்

Posted by - June 20, 2017
தமிழ் மக்களால் ஏகபிரதிநிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைப்பதனை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என மட்டக்களப்பு மாவட்ட…
Read More

கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த தான முகாம்

Posted by - June 20, 2017
மன்னார் மறைமாவட்டத்தில் பல்வேறு மனித நேயப் பணிகளை ஆற்றி வரும் கறிற்றாஸ் வாழ்வுதய பணியகத்தின் உதவிக்கரம் பிரிவின் ஏற்பாட்டில் இரத்த…
Read More

வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கையெழுத்து

Posted by - June 20, 2017
வட மாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக இன்று (20) கிளிநொச்சியில் கையெழுத்து திரட்டும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
Read More

குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியதாக வட மாகாண முதலமைச்சர் தெரிவிப்பு

Posted by - June 20, 2017
வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் தெரிவித்துள்ளார். தொலைபேசி…
Read More

இரணைதீவு மக்களை மீள்குடியேற்ற அனுமதிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Posted by - June 20, 2017
இரணைதீவு மக்களை அவர்களது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேற்றுமாறு கோரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  கடிதமொன்றை…
Read More