கிளிநொச்சியில் காற்றினால் தூக்கி வீசப்பட்டது முன்பள்ளிக் கூரை

Posted by - June 27, 2017
இன்று  முற்பகல் 11.30  மணியளவில் வீசிய பலத்த  காற்றினால்  உதயநகரில்  அமைந்துள்ள சிறுவர்  முன்பள்ளியின் கூரை  வீசப்பட்டுள்ளது  வீசப்படும் போது…
Read More

தமிழ் பண்பாட்டை நாம் இழந்துவிடக்கூடாது – சிறீதரன்

Posted by - June 27, 2017
எமது தமிழ் பண்பாட்டை தமிழர்களாகிய நாம் இழந்துவிடக்கூடாது, எமது பண்பாட்டை, மொழியை, கலாசாரத்தை நாம் இழப்போமாகவிருந்தால் தமிழர்களாக இந்த மண்ணில்…
Read More

முல்லைத்தீவு மாவட்ட ஒட்டுசுட்டான் பிரதேச மக்களுக்கான அரிய வாய்ப்பு

Posted by - June 27, 2017
ஜனாதிபதி செயலகத்தின் பணிப்புரைக்கமைய முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட 27 கிராம அலுவலர் பிரிவுகளிலுள்ள மக்களுக்காக நடமாடும் சேவை…
Read More

தமிழரசுக் கட்சியை மலினப்படுத்தும் நடவடிக்கையில் தமிழ் மக்கள் பேரவை – மாவை குற்றச்சாட்டு!

Posted by - June 27, 2017
தமிழரசுக் கட்சியை பலவீனப்படுத்துவதற்கான நிகழ்ச்சி நிரலைக் கொண்டு தமிழ் மக்கள் பேரவை செயற்பட்டு வருகின்றதென தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை…
Read More

சமரசம் தொடங்கும்போது பிரேதப் பரிசோதனை எதற்கு – வடமாகாண முதலமைச்சர்!

Posted by - June 27, 2017
அண்மையில் வடமாகாணத்தில் ஏற்பட்ட குழப்பத்திற்கு தென்னிலங்கை அரசாங்கமே காரணம் என வடமாகாண முதலமைச்சர் தெரிவித்திருந்த நிலையில் கொழும்பிலிருந்து ஊடகம் ஒன்று…
Read More

ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை

Posted by - June 26, 2017
கிளிநொச்சி ஆனைவிழுந்தான் கிராமத்திற்குள் மழை வெள்ளம் பரவாமல் தடுப்பணை அமைக்குமாறு இக்கிராம மக்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.…
Read More

முழங்காவிலில் வர்த்தகநிலையம் ஒன்று தீக்கிரை

Posted by - June 26, 2017
முழங்காவிலில் வர்த்தகநிலையம் தீக்கிரை சுமார் இரண்டு கோடி நாசம் இன்று அதிகாலை பன்னிரண்டு  முப்பது  மணியளவில் முழங்காவில் நாச்சிக்குடாப் பகுதியில்…
Read More

யாழில் றம்ழான் பண்டிகை

Posted by - June 26, 2017
இஸ்லாமிய மக்களின் பெருநாளாகிய றம்ழான் பண்டிகை இன்று யாழ்ப்பாணம் ஒஸ்மோனியா கல்லூரி மைதானத்தில் யாழ் முஸ்லீம்களினால் கொண்டாடப்பட்டது.
Read More

போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பேரணி

Posted by - June 26, 2017
சர்வதேச போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வடபுல நல்லொழுக்க சம்மேளனத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
Read More