மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்து வைப்பு

Posted by - July 4, 2017
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச சபை கட்டடம் வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. வடமாகாண அமைச்சர்…
Read More

ஓமந்தை அரசகுளம் A-09 வீதியில் காட்டுதீ பரவல்

Posted by - July 4, 2017
வவுனியா ஓமந்தை அரசகுளம் A-09வீதியில் காட்டுதீ பரவியுள்ள நிலையில் அதை தடுத்து நிறுத்த நடவடிக்கையினை மேற்கொள்ள வவுனியா பிரதேச செயலகத்தினருக்கு…
Read More

கிளிநொச்சியில் பெண்தலைமைத்துவ குடும்பங்களுக்கான சுயதொழில் பயிற்சி நெறி

Posted by - July 4, 2017
கிளிநொச்சி மாவட்டத்தில் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் நோக்குடன் பற்றிக் சாயமிடும் பயிற்சி நெறி கிளிநொச்சியில் அமைந்துள்ள பெண்…
Read More

வவுனியாவில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Posted by - July 4, 2017
வவுனியா, கனகராயன்குளம் பிரதேசத்தில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து, தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கு சொந்தமான, பழைய மோட்டார் குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.…
Read More

வித்தியா படுகொலை மரபணு அறிக்கை நீதிமன்றில் தாக்கல்

Posted by - July 4, 2017
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை, யாழ். மேல் நீதிமன்ற சிறப்பு அமர்வில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ட்ரயல்…
Read More

அனுமதியற்ற முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த மரம் அரியும் இயந்திரம் காட்டுத்திணைக்களத்தினால் கைப்பற்றல்

Posted by - July 4, 2017
காட்டுத்திணைக்களத்தின் அனுமதியின்றி மரம் அரிய பயன்படுத்தும் உயர்ரக தொழில்நுட்பம் நிறைந்த 95 இலட்சம் ரூபா பெறுமதியான  இயந்திரம்  சாவகச்சேரி கச்சாய்…
Read More

வடக்கு சுகாதார அமைச்சரை சந்தித்த வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கம்

Posted by - July 4, 2017
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகள் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்தை இன்று அமைச்சரது வவுனியா இணைப்பு…
Read More

இருள் சூழ்ந்த தாயக மக்களின் வாழ்க்கையில் ஒளி ஏற்றும் பேர்லின் அம்மா உணவகம். (காணொளி)

Posted by - July 3, 2017
சிங்கள பேரினவாத அரசால் தாயகத்தில் எமது உறவுகள் இழந்தவைகள் சொல்லில் அடங்காதவை. தனது இன விடுதலைக்காக தன்னுயிரையும் தியாகம் செய்த…
Read More

நான் சிவராம் படுகொலை வழக்கில் சம்பந்தப்படவில்லை – சிவநேசன்!

Posted by - July 3, 2017
பத்திரிகையாளர் தராகி சிவராம் படுகொலையில் தான் சம்பந்தப்படவில்லையெனவும், வடமாகாண முதலமைச்சர் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எழுதிய கடிதத்தில்
Read More

செல்வம் அடைக்கலநாதன் எம்.பி பிணையில் விடுதலை!

Posted by - July 3, 2017
அனுராதபுரம் நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்தலைவரும் ரெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம்…
Read More