சற்று முன்னர்முல்லை நகரில் நீண்ட வரிசையில் பெற்றோலுக்கு நின்ற மக்கள் ஏமாற்றம்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்கத்தினரால் முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்படலாம் என்ற நிலையில், நாட்டின் பல்வேறு இடங்களிலும்…
Read More

தர்மத்தை நாடி 108 தேங்காய் உடைத்து வழிபாட்டில் கேப்பாபுலவு மக்கள்

Posted by - April 24, 2017
கேப்பாபுலவு மக்களின் நில மீட்பு போராட்டம் இன்று 55 ஆவது நாளாக இடம்பெற்று வருகின்றது.கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி…
Read More

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு மே நான்காம் திகதிக்கு ஒத்திவைப்பு

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு மே நான்காம்  திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது முல்லைத்தீவு கொக்குளாய்…
Read More

புதிய அரசியலமைப்பு தொடர்பாக அரச அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு யாழ் செயலகத்தில் இடம்பெற்றது

Posted by - April 24, 2017
புதிய அரசியலமைப்பு சீர் திருத்தம் தொடர்பில் அரச அதிகாரிகளை அறிவுறுத்தும் செயற்திட்டம் ஒன்று யாழ்ப்பாணமாவட்ட செயலகத்தில்  முன்னெடுக்கப்பட்டது புதிய அரசியலமைப்பு…
Read More

கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை

Posted by - April 24, 2017
23 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா ஜெகதீஸ்வரன் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார்.
Read More

கொக்குளாய் மீனவர்களிற்கு எதிரான வழக்கு தற்போது நடைபெறுகிறது

Posted by - April 24, 2017
முல்லைத்தீவில் கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ் மீனவர்கள் படகுகளை நிறுத்துவதற்கான இடம்தொடர்பிலான வழக்கு இன்று இடம்பெற்றுவருகிறது முல்லைத்தீவு கொக்குளாய் கடற்கரையோரத்தில் தமிழ்…
Read More

யாழ் பருத்தித்துறை வீதியில் இடம்பெற்ற விபத்தில் தாயும் மகளும் காயம்

Posted by - April 24, 2017
யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதி சட்டநாதர் சிவன் ஆலயத்திற்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தொன்றில் குழந்தையும், தாயும் காயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம்  போதனா…
Read More

யாழில் எரிபொருள் நிரப்ப முண்டியடிக்கும் பொது மக்கள்

Posted by - April 24, 2017
பெற்றோலிய தொழிற்சங்க ஒன்றியம் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ள நிலையில் யாழ் மாவட்டத்திலுள்ள சகல எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் மக்கள் நீண்ட…
Read More

சற்று முன் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும் போராட்டத்தில்….(காணொளி)

Posted by - April 24, 2017
சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களும் உறவினர்களும்  தமது  விவசாய  நிலங்களை பறிக்க வேண்டாம்  எனக் கோரியும்   சிவில் பாதுகாப்பு…
Read More

கடல்நீரை நன்னீராக்கும் திட்டம் தொடர்பாக ஆராய வடக்கிலிருந்து 15 பேர் கொண்ட குழு அவுஸ்திலேரியா பயணம்

Posted by - April 24, 2017
கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தொடர்பில் நேரில் பார்வையிட்டு அதுதொடர்பில் ஆய்வினை மேற்கொள்ளும் நோக்கில் வடக்கின் அதிகாரிகள் குழு 15 பேர்…
Read More